தேசிய அடையாள அட்டை திட்ட செலவு ரூ.1.5 லட்சம் கோடி? கம்ப்யூட்டர் மயமாக்கும் பணி விரைவில் ஆரம்பம்
புதுடில்லி : எல்லா குடிமகன்களுக்கும் தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த, ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என்று இப்போதைக்கு மதிப்பிடப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டை, எல்லா மக்களுக்கு தர வேண்டும்;உடனடியாக அமலுக்கு வந்தது டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் அதிகரிப்பு
முக்கிய பிரச்சினைகளை விவாதிக்க மறுப்பதால் கோஷம்: அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேற்றம்
கடன் வாங்கி தருவதாக நூதன மோசடி ரூ.11/2 கோடி சுருட்டிய 2 பெண்கள் கைது கணவர்களும் பிடிபட்டனர்
ராஜீவ்காந்தியின் பெயர் சூட்டப்பட்டது மும்பையில் 51/2 கி.மீ நீள கடல்வழி பாலம் சோனியாகாந்தி திறந்து வைத்தார்
- இந்தியப்பெண்ணை இனரீதியாக அவமானப்படுத்திய கவுன்சிலர் சஸ்பெண்டு
- வேறுபாடுகளை ஒதுக்கி தள்ளுங்கள் ஒபாமாவுக்கு ரஷிய அதிபர் வேண்டுகோள்
- டாய்லெட்டில் அதிகநேரம் இருந்த மனைவியை தவிக்க விட்டு விட்டு நாடு திரும்பிய புதுமாப்பிள்ளை
- விமானத்தில் ஆடைகளை கழற்றி விட்டு பயணம் செய்த பயணி கைது
- விழுப்புரம் - மயிலாடுதுறை பாதையில் நவம்பர் இறுதியில் ரயில்கள் ஓடும்?
- திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
- பாராளுமன்ற பட்ஜெட் கூட்டம் இன்று தொடங்குகிறது லிபரான் கமிஷன் அறிக்கையால் அமளி ஏற்படும் சூழ்நிலை
- பிலிப்பெட் தொகுதியில் வருண்காந்தியின் வெற்றியை எதிர்த்து வழக்கு காங்கிரஸ் வேட்பாளர் தொடர்ந்தார்
- ரெயில்வே பட்ஜெட் நாளை தாக்கல் மக்கள் ஆதரவு பட்ஜெட்டாக இருக்கும் என மம்தா தகவல்
- வங்கி மேலாளரை காங்கிரஸ் எம்.பி. கன்னத்தில் அறைந்த விவகாரம் விசாரணை நடத்த சோனியா உத்தரவு
- தேசியக் கொடியை எரிக்க முயன்ற வழக்கு : நிபந்தனையை மாற்றக் கோரிய மனு தள்ளுபடி
- வாலிபரை கொன்று பணம் கொள்ளை செய்தவருக்கு ஆயுள்: ஐகோர்ட் உறுதி
- சட்டக் கல்லூரி மாணவர்கள் ஏழு பேர் தேர்வு எழுத சென்னை ஐகோர்ட் அனுமதி
- வாகனம் ஓட்ட தகுதியில்லாதவர் டிரைவர் பணி கேட்க உரிமையில்லை : சென்னை ஐகோர்ட் தீர்ப்பு
- தற்காலிக டைப்பிஸ்ட் தேர்வு நடத்த தடை
- முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை: கேரள குழுவினர் பிரதமரை சந்திக்கிறார்கள் அச்சுதானந்தன் தலைமையில் டெல்லி செல்கிறார்கள்
- பாந்திரா-ஒர்லி இடையேயான கடல்வழி மேம்பாலத்தை வடிவமைத்தவர் தமிழர்
- மேற்கு கடற்கரை வழியே, தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவும் ஆபத்து ப. சிதம்பரம் தகவல்
- மேற்கு கடற்கரை வழியே, தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவும் ஆபத்து ப. சிதம்பரம் தகவல்
- பாராளுமன்றத்தில் 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் உமாபாரதி கோரிக்கை
ஈழம் அவசியம்... அவசரம்!
கடல் அலை சொல்லும் கதை, நெஞ்சைக் கரிக்கிறது. அமைதியும் அல்லாத, போரும் இல்லாத சூனியத்தில் ஈழத்து மக்களைத் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கிறது காலம்
'30 ஆண்டுகாலப் பயங்கரவாதத்தில் இருந்து மீண்டு வந்துவிட்டோம்' என்று வெற்றிக் கொண்டாட்டத்தில் இருக்கிறது கொழும்பு.
'சர்வதேசியத் தமிழீழ அரசாங்கம்' என்ற கற்பனைக் கோட்டையில் மிதக்கிறார்கள் புலிகள் ஆதரவாளர்கள். 'ஐந்தாம் யுத்தம்' கர்ஜனைகளைப் போட்டு உண்மையை உணரவிடாமல் ஆகாயக் கோட்டைக்கு அழைத்துப் போகிறார்கள்.
இன்று 'தமிழீழத்தில்' தவிக்கும் அப்பாவி
தோற்றது இந்தியாவின் ராஜதந்திரம்தான்!
இலங்கையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த போர் முடிவடைந்துவிட்டது. விடுதலைப் புலிகளை முற்றாகத் தோற்கடித்து விட்டோம்'' என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்திய அரசும் அதற்குப் பாராட்டுத் தெரிவித்துவிட்டது. ஆனால் இலங்கைப் போரில் புலிகள் தோற்றார்களா இல்லையா என்ற கேள்விக்குரிய விடையைவிட இந்தியாவின் ராஜதந்திரம் வெற்றி பெற்றதா இல்லையா என்ற கேள்விக்குரிய விடையை அறிவதுதான் முக்கியமானதாகும்.
1980-களில் தொடங்கி இன்று வரை இலங்கையில் தங்களது மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ளவும் இந்துமாக்கடலின்
தமிழ்ப் பகுதிக் காணிகளின் உரிமையின் எதிர்காலம்......
விடுதலைப் புலிகளின் பகுதிகளில் சிங்களவர்களால் விற்கப்பட்ட காணிகளின் உரிமைகள் ரத்துச் செய்யப்பட வேண்டும்.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழ்ந்த சிங்கள மக்கள், அச்சம் காரணமாகத் தமது காணிகளை விற்றுவிட்டுப் போய்விட்டனர். இப்போது அந்த நிலங்களின் உரிமையை ரத்துச் செய்துவிட்டு, அவற்றை அரசாங்கம் கையேற்க வேண்டும்.
இவ்வாறு அரசாங்கத்திற்கு, அதன் அருமைத் தோழமைக் கட்சியின் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் இலங்கைத் தேசியத்தின் சொந்தக்காரக் கட்சியின் தலைவர் வண.எல்லாவல மேத்தானந்த தேரர் ஆலோ சனை
துணை முதல்வர் பதவியும், திமுக-வின் மனசாட்சியும்
திராவிட முன்னேற்றக் கழகம்...
சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்த தந்தை ஈ.வெ. ரா. பெரியார், பின்னாளில் அதனை திராவிடர் கழகமாக்கி சமூக விழிப்புணர்வு இயக்கமாகவே தொடர விரும்பினார். ஆனால், அவரது கொள்கைக்கு மாறுபட்டு, அவரிடம் இருந்து விலகி பல்வேறு எதிர்ப்புகளைத் தாண்டி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் இயக்கம் (கட்சி) தோன்றியதும், திமுகவிற்காக எண்ணற்ற தியாகங்களையும், சோதனைகளையும் பல தலைவர்கள் எதிர்கொண்டதையும் வரலாறு தெரிந்தவர்கள் அறிவர்.
1949ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா, நாவலர்
இதற்கு இதுவா நேரம்!
மத்தியில் புதிய அமைச்சரவை அமையும்போதெல்லாம் இந்தியா முழுவதும் தமிழகத்தைக் கூர்ந்து பார்க்க நேர்வது வழக்கமாகிவிட்டது.
2004-ம் ஆண்டு, காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்த திமுக கேட்ட அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்படவில்லை என்பதில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு, முன்னதாகவே காங்கிரஸ் அளித்த உறுதிமொழிப் பத்திரத்தைக் காட்டி எல்லோரையும் பிரமிக்க வைத்தார் திமுக தலைவர் மு.கருணாநிதி.
இப்போதும் அதேபோன்று அமைச்சர் பதவி கேட்பதில் கருத்துவேறுபாடு கொண்டு, அதை ஒரு நாள் முழுவதும் ஊடகங்கள் பெரிதாகப் பேசிமுடித்த பிறகு,


