ராமர் பாலத்தை ராமரே இடித்தார் என்று கூறுவதா?-மத்திய அரசுக்கு ஜெயலலிதா கண்டனம்
சென்னை, ஜுலை. 25-அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறி இருப்பதாவது:-ராமர் என்று ஒருவர் வாழ்ந்ததே இல்லை; அது வெறும் கற்பனை என்று முன்னர் வாதிட்ட மத்திய அரசு, இப்போது ராமர் என்று