image

தேசிய அடையாள அட்டை திட்ட செலவு ரூ.1.5 லட்சம் கோடி? கம்ப்யூட்டர் மயமாக்கும் பணி விரைவில் ஆரம்பம்

புதுடில்லி : எல்லா குடிமகன்களுக்கும் தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த, ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என்று இப்போதைக்கு மதிப்பிடப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டை, எல்லா மக்களுக்கு தர வேண்டும்;

உடனடியாக அமலுக்கு வந்தது டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் அதிகரிப்பு

புதுடெல்லி, ஜுலை.2- சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலை உயர்ந்து வருவதால், பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்படும் என்று, சமீபத்தில் மத்திய அரசு அறிவித்து இருந்தது. அதன்படி, பெட்ரோலிய பொருட்களின் விலை நேற்று உயர்த்தப்பட்டது. 4 ரூபாய் உயர்வு பெட்ரோல் விலை, ...
Full story

முக்கிய பிரச்சினைகளை விவாதிக்க மறுப்பதால் கோஷம்: அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேற்றம்

சென்னை, ஜுலை 1- சட்டசபையில் முக்கிய பிரச்சினைகளை விவாதிக்க எடுத்துக் கொள்ளாததால் கோஷம் போட்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள் சபை காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி ம.தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்தன. அ.தி.மு.க.வினர் கோஷம் சட்டசபையில் ...
Full story

கடன் வாங்கி தருவதாக நூதன மோசடி ரூ.11/2 கோடி சுருட்டிய 2 பெண்கள் கைது கணவர்களும் பிடிபட்டனர்

சென்னை, ஜுலை 1- சென்னையில் கடன் வாங்கித் தருவதாக அப்பாவி மக்களிடம் ரூ.11/2 கோடி பண மோசடியில் ஈடுபட்ட 2 பெண்கள், அவர்களது கணவர்களோடு பிடிபட்டனர். போலீஸ் நிலையம் முற்றுகை சென்னை டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் ...
Full story

ராஜீவ்காந்தியின் பெயர் சூட்டப்பட்டது மும்பையில் 51/2 கி.மீ நீள கடல்வழி பாலம் சோனியாகாந்தி திறந்து வைத்தார்

மும்பை, ஜுலை.1- மும்பையில் பாந்திரா-ஒர்லி இடையேயான கடல் வழி பாலத்தை நேற்று சோனியாகாந்தி திறந்துவைத்தார். மும்பை நகரின் மேலும் ஒரு அடையாளச் சின்னமாக உருவாகி இருக்கும் இந்த பாலத்துக்கு ராஜீவ்காந்தியின் பெயர் சூட்டப்பட்டது. பிரமாண்ட கடல் பாலம் மும்பை நகரின் ...
Full story
RSSLatest News