உடல் எடை அதிகரித்து குண்டான மனிதர்கள் மிகவும், சிரமப்படுகிறார்கள். நடக்கவும், உட்காரவும், எழுந்திருக்கவும் முடியாமல் மிகவும் அவதிப்படுகின்றனர். பயணம் செய்வதிலும் அவர்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது. குண்டு மனிதர்களை பார்த்து நம் நாட்டில் மிகவும் பரிதாபபடுகின்றனர்.
இந்தியாவை சேர்ந்தவர் ராஜன்குமார் கத்தாம் (24). கிராபிக்ஸ் கல்வி பயில கடந்த 2008-ம் ஆண்டு இவர் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகருக்கு வந்தார். சம்பவத்தன்று இவர் ஒரு பஸ்சில்ரி என்ற இடத்தில் இருந்து பிராங்க்டனுக்கு ...
தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின் வெற்றி பெறும் என ஜெர்மனியை சேர்ந்த 2 வயது பால் என்ற ஆக்டோபஸ் கணித்து ஆரூடம் சொன்னது. அதன்படியே அரை இறுதிப் போட்டியிலும், ...
அமெரிக்காவின் விவசாய துறையில் ஊழியராக வேலை பார்த்தவர் ஷிர்லி ஷெராட். கடந்த 24 ஆண்டு களுக்கு முன்பு இவர் விவசாயிகள் உதவி குழுவில் பணிபுரிந்தார்.
அப்போது உயர் அதிகாரிகள் இவர் மீது இனவெறி காட்டி வேலை ...
இங்கிலாந்தை சேர்ந்த ரிச்சர்டு நோபல் தலைமையிலான ஆராய்ச்சி குழுவினர் ஏற்கனவே மணிக்கு 1228 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் காரை உருவாக்கி இருந்தனர்.இப்போது இதே குழுவினர் இன்னும் அதிக சக்தி கொண்ட காரை உருவாக்கி ...
இந்தியாவில் பல்வேறு தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த லஷ்கர் -இ-தொய்பா தீவிரவாதி டேவிட்ஹேட்லியை அமெரிக்க போலீசார் கைது செய்தனர். தற்போது அவன் சிகாகோ ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளான். மும்பை தாக்குதல் உள்ளிட்ட இந்தியாவில் நடந்த பல்வேறு தாக்குதல்களுக்கு இவன் ...
பாகிஸ்தானில் பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் வசித்து வருகிறார்கள். சுபாத்பூர் என்ற இடத்தில் 2 பிரிவுகளை சேர்ந்த இந்துக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்குள் நீண்ட காலமாக பகை இருந்து வந்தது. இதனால் அடிக்கடி மோதிக்கொள்வது உண்டு. இந்த ஊரில் மதில்சுவர் கட்டுவது ...
அமெரிக்காவில் உள்ள டல்லஸ் நகரில் இருந்து லாஸ்ஏஞ்சல்சுக்கு பயணிகள் ஜெட் விமானம் புறப்பட்டு சென்றது. இதில் 255 பயணிகள் இருந்தனர். விமானம் கன்சாஸ் நகரத்தில் மேல் பகுதியில் பறந்து சென்ற போது மோசமான வானிலை ...
சீனாவில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக சீனாவின் பல மாகாணங்களில் இடைவிடாமல் மழை நீடிக்கிறது. இதன் காரணமாக சீனாவில் உள்ள 27 ...
தலிபான் தீவிரவாதிகளின் ஆட்சியின் கீழ் ஆப்கானிஸ்தான் இருந்தது. எனவே அவர்களை விரட்டியடிக்க கடந்த 2001-ம் ஆண்டு அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படைகள் அங்கு முகாமிட்டன. இதில், இங்கிலாந்து, பிரான்ஸ், உள்ளிட்ட நாட்டு ராணுவ வீரர்கள் ...