பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள வடக்கு வரிசிஸ்தான் பகுதியில் தலிபான்களும், அல்கொய்தா தீவிரவாதிகளும் பதுங்கியுள்ளனர். அமெரிக்காவின் உதவியுடன் அவர்களை அழிக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டுள்ளது. தலிபான்களின் முக்கிய தலைவர்களை குறி வைத்து தாக்கி அழித்து
வடக்கு ஜப்பானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. அப்போது ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த மக்கள் என்னவோ ஏதோ என நினைத்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் நிலநடுக்கம் ...
தெற்கு சீனாவில் வுசி என்ற இடத்துக்கு ஒரு அலுமினிய தொழிற்சாலைக்கு சொந்தமான பஸ் நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. அதில் இரவு நேர பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் 45 பேர் இருந்தனர். சுரங்க பாதை வழியாக ...
சீனாவில் புத்தமதத்தை சேர்ந்தவர்கள் ஒரு சிறுவனை தேர்ந்தெடுத்து அவனை புத்தரின் மறு அவதாரமாக நினைத்து வழிபடுவது வழக்கம். அதன்படி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறுவன் தேர்ந்தெடுக்கப்பட்டான். அவன் 5-வது வாழும் புத்தராக ...
அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ஜான்.எப். கென்னடி சர்வதேச விமான நிலையம் உள்ளது. இது எப்போதும் பரபரப்பாக இயங்க கூடியது. நேற்று அமெரிக்காவின் சுதந்திரதினம். எனவே, தேசிய விடுமுறை நாளான நேற்று ஏராளமானவர்கள் சுற்றுலா சென்றனர். எனவே, ...
போலந்து நாட்டின் அதிபராக இருந்த லெக்கசின்ஸ்சி கடந்த ஏப்ரல் 10-ந்தி ரஷியா சென்ற போது விமான விபத்தில் பலியானார். அவருடன் மனைவி மற்றும் 94 பேரும் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க தேர்தல் ...
உலக புகழ் பெற்ற ஹாரிபாட்டர் சினிமா படத்தில் நடித்தவர் நடிகை அப்சான் ஆசாத் (22). இப்படத்தில் மந்திரவாதியாக நடித்து புகழ் பெற்றவர். இவர் ஒரு வாலிபரை காதலிக்கிறார். இதற்கு இவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ...
அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மன்மோகன்சிங் அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமாவை இந்தியா வரும்படி அழைப்பு விடுத்தார். அதை ஏற்றுக்கொண்ட அவர் வருகிற நவம்பர் மாதம் தனது மனைவி மிச்சேலி ஒபாமா மற்றும் குழந்தைகளுடன் இந்தியா ...
அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன். இவரது 2-வது மகன் ஒமர்பின்லேடன். இவர் ஷைனா அல்சபாப் என்ற இங்கிலாந்து பெண்ணை 2-வது திருமணம் செய்து இருந்தார். இவர் ஒமர்பின்லேடனை விட அதிக வயது ...
ஆப்பிரிக்க நாடானா காங்கோவில் எண்ணை டேங்க் வெடித்து சிதறியது. இதில் ஏற்பட்ட தீயில் சிக்கி 200 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ...