அ.திமு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- அ.தி.மு.க. விவசாய பிரிவு பொறுப்பில் இருக்கும் சோழன் பழனிசாமி, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர் பொறுப்பில் இருக்கும் சரவணபெருமாள், இலக்கிய அணி இணை
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:- பகவத் கீதையை பாரினிற்கு வழங்கிய பகவான் கிருஷ்ணர் அவதரித்த திரு நாளாம் கிருஷ்ண ஜெயந்தி திருநாளை கொண்டாடும் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த கிருஷ்ண ...
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அகரம்சேரி பகுதியில் நரிக் குறவர்கள் குடும்பத்துடன் தங்கி உள்ளனர். இவர்கள் ஊர், ஊராக சென்று ஊசி, பாசிமணிகள் விற்று வருகிறார்கள். இங்கு தங்கி இருப்பவர்கள் காந்தாராவ் இவரது மனைவி அமுதா(வயது17). ...
தர்மபுரியில் பஸ் எரிக்கப்பட்ட வழக்கில், அ.தி.மு.க. நிர்வாகிகளாக இருந்த நெருஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ளது. சென்னையில் 10 வயது சிறுவன் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் ...
திருப்பூர் அருகே சில வாரங்களுக்கு முன் தண்டவாளத்தில் பாறாங்கல் வைத்து ரெயிலை கவிழ்க்க முயற்சி நடந்தது. தற்போது மீண்டும் திருப்பூர் அருகே 2 ரெயிலை கவிழ்க்க முயற்சி நடந்துள்ளது. சென்னையில் இருந்து நேற்று மதியம் கோவைக்கு ...
திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருவனந்தபுரம், ராமேஸ்வரம், மதுரை, திருச்சி ஆகிய பகுதிகளில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கி ரெயில்கள் வழக்கம்போல இன்று வந்து கொண்டிருந்தன. சேலத்தில் இருந்து மும்பை செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரெயில் சரியான நேரத்தில் ...
சேலம் மாவட்டம் எடப்பாடியில் மேற்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் பொதுக்கூட்டமும், நலத்திட்ட உதவிகளும் வழங்கும் விழா நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்ட செயலாளரும், எடப்பாடி தொகுதி பொறுப்பாளருமான எஸ்.ஆர். பார்த்திபன் தலைமை வகித்தார். ...
மறைந்த காங்கிரஸ் தலைவர் ஜி.கே.மூப்பனாரின் 9-ம் ஆண்டு நினைவு நாள் இன்று கடை பிடிக்கப்பட்டது. இதையொட்டி தேனாம் பேட்டை காமராஜர் அரங்கம் பின்புறத்தில் உள்ள மூப் பனாரின் சமாதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சமாதியில் மூப்பனாரின் ...
திருத்தணி முருகன் கோவில் கருவறைக்குமேல் ரூ. 25 கோடி செலவில் தங்க விமானம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மற்றும் ரூ. 6 கோடி செலவில் 9 நிலை ராஜகோபுரம் கட்டும் பணியும் வேகமாக ...
பெட்ரோல் நிரப்ப வருபவர்களிடம் நூதன முறையில் மோசடி நடந்து வருகிறது. சென்னையில் 32 லட்சம் வாகனங்கள் ஓடுகிறது. அத்தனைக்கும் தகுந்தபடி பல்வேறு இடங்களில் பெட்ரோல் பங்குகள் இருக்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்களுக்கு பெட்ரோல் போட்டு ...