கல்லூரி மாணவி ஸ்ரேயா மேல் எம்.பி. மகன் தியானுக்கு காதல். கல்லூரி மொட்டை மாடியில் ஏறி தற்கொலை செய்வேன் என மிரட்டி காதலை ஏற்க வைக்கிறார். அதே கல்லூரியில் படிக்க வரும் தனுசுக்கும், ஸ்ரேயா மேல்
சென்னையில் பெரிய வங்கி நடத்துபவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். அவர் பாங்கியில் பாதுகாப்பு அதிகாரியாக வேலைக்கு சேருகிறார் பிரசன்னா. கொள்ளையர்கள் புக முடியாத பாதுகாப்பான வங்கி ஒன்றை உருவாக்குவது பிரசன்னா குறிக்கோள். ரொக்கப் பணம், நகைகள், தஸ்தாவேஜுகள், ...
சரித்திர காலத்துக்கும் இப்போதைய விஞ்ஞான யுகத்துக்கும் முடிச்சு போட்டுள்ள ஆக்ஷன் கதை... சோழ பாண்டியர் போரில் பாண்டிய மக்கள் குல தெய்வமாக வழிபடும் சாமி சிலையை சோழ மன்னன் கவர்ந்து போகிறான். வியட்நாம் அருகில் உள்ள ...
போலீஸ் அதிகாரி மகாதேவன் தாதாக்களை தனக்கு அடிமைகளாக வைத்து அவரை எதிர்க்கும் ஆஷிஷ் வித்தியார்த்தியை தீர்த்து கட்டுகிறார். ஆஷிஷ் மகன் கலாபவன் மணியாக வளர்ந்து ரவுடி போலீஸ் ஆகிறார். மகாதேவனை கொன்று பழி தீர்க்கிறார். ...
கதையின் கரு: காதலிக்கு, காதலன் வில்லன். காதலனுக்கு, காதலி வில்லி. இரண்டு பேரும் ஒருவரையொருவர் பழிவாங்க முயற்சிக்கும் புதுமையான கதை.அருண் விஜய்யும், ஷிவா முஞ்சாலும் ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள். இருவரும் ரெயிலில் ஜாலி டூர் போகிறார்கள். ...
செல்வின் வேலைக்கு போகாமல் தந்தை பணத்தை பிடுங்கி குடித்து ஊதாரியாக சுற்றுகிறார். மகன் நடத்தைகளால் மணிவண்ணனை வருத்தமாகி சாகிறார். அதன் பிறகு தந்தை ரிக்ஷாவை ஓட்டி பிழைப்பு நடத்துகிறார். அவர் மீது நிக்கோல் காதல் ...
கல்லூரி மாணவர் பரிமள். படிப்பு ஏறாமல் ஒன்பது பாடங்களில் அரியர் வைத்து நண்பர்களுடன் தான்தோன்றித் தனமாக சுற்றுகிறார். அவர் கண்ணில் சந்தியா பட காதல்... பழைய வீட்டை காலி செய்து தாய் சுதாவுடன் சந்தியா எதிர் ...
காதலித்து திருமணம் செய்த பெற்றோர் சண்டை போடுவதை பார்த்து காதலையே வெறுக்கிறார் நகுலன். காதல் ஜோடிகளை பிரித்து சந்தோஷப்படுகிறார். வீட்டை விட்டு ஓடும் காதலர்களை பெற்றோரிடம் பிடித்து கொடுக்கிறார். பூர்ணா இதற்கு நேர்மாறானவர் காதலர்களை ...
ரவுடிகளை வேட்டையாடும் கல்லூரி மாணவன் கதை... தூத்துக்குடியில் வசிக்கும் நடுத்தர குடும்பத்து இளைஞர் விஜய். நேர்மையான என் கவுண்டர் போலீஸ் அதிகாரி தேவராஜ் பிடித்து போய் அவரைப்போல் போலீஸ் வேலையில் சேர ஆசைப்படுகிறார். சென்னை வந்து ...
நடிப்பு வெறியில் சைக்கோ ஆகும் இளைஞன் கதை. திரையுலகில் பெரிய நடிகராகும் லட்சிய கனவில் வாழ்பவர் கார்த்திக்குமார். கோடீஸ்வரர் வீட்டில் வேலைக்காரராக இருக்கிறார். மனைவி இழிவாக பேசி அடிக்கடி சண்டை போடுகிறாள். அவளால் நாடக வாய்ப்புகளும் ...