சர்க்கரை நோய், உயர்ரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் அல்சர் ஆகிய நோய்களை பாகற்காய் கட்டுப்படுத்தும் என்பது ஏற்கனவே ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழகத்தின் நோய்இயல் ஆராய்ச்சியாளர் பேராசிரியர் ரத்னாராய், மார்பக
நூற்றுக்கணக்கான நீரிழிவு நோயாளிகள் தற்போது “அவந்தியா” என்ற மாத்திரையை சாப்பிட்டு வருகின்றனர். ஆனால் அந்த மாத்திரை தேவையில்லாத வகையில் இருதய நோய்களையும், மாரடைப்பையும் ஏற்பபடுத்துவதாக தெரிய வந்துள்ளது. எனவே, அந்த மாத்திரையை விற்பனை செய்ய தடை ...
மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய்க்கு அனுமதி அளிக்க மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து மத்திய அரசாங்கம் பி.டி.கத்தரிக்காய்க்கு அனுமதி இல்லை என்று அண்மையில் அறிவித்தது. ...
குழந்தைகளின் மூளையை பாதிக்கும் ஒருவித நூதனமான நோய் ஆட்டிசம். இந்த நோய் பாதித்த குழந்தைகள் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்க மாட்டார்கள். அவர்களை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். ஆட்டிசம், ஆஸ்பெர்ஜர் போன்ற நோயுள்ளவர்களை கட்டுப்படுத்த தற்போது மருந்து ...
சென்னை போரூர் அருகே உள்ள கோவூரில் மாதா மருத்துவமனை புதிதாக கட்டப்பட்டுள்ளது. 350 படுக்கை வசதிகளுடன் செயல் பட இருக்கும் இந்த மருத்துவமனை திறப்பு விழா நாளை மாலை 4 மணிக்கு நடக்கிறது. நிதி அமைச்சர் ...
இன்டியன் அசோசியேசன் பார் செக்சாலஜி மற்றும் மெட்ராஸ் பல்கலைக்கழகம் சார்பில் 5-வது சர்வதேச பாலியல் மாநாடு வடபழனி கிரீன்பார்க் ஓட்டலில் நேற்று தொடங்கியது. இன்று 2-வது நாள் மாநாடு நடந்தது. இம்மாநாட்டில் எய்ட்ஸ் நோய் ...
சென்னை மேயர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:- தியாகராயநகரில் ரூ.1 கோடியே 30 லட்சம் செலவில் பனகல் பூங்கா அழகுபடுத்தப்பட்டுள்ளது. இதேபோல் கோயம்பேடு பஸ் நிலையம் அருகே ஜெய்நகர் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. இவை உள்பட 4 பூங்காக்கள் ...
இன்டியன் அசோஷியேசன் பார் செக்சாலஜி மெட்ராஸ் பல்கலைக்கழகம் சார்பில் 5-வது சர்வதேச செக்சாலஜி மாநாடு வடபழனி கிரீன்பார்க் ஓட்டலில் நடந்தது. இம்மாநாட்டில் இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, ஜெர்மனி, மலேசியா, கனடா போன்ற நாடுகளை சேர்ந்த 800-க்கும் ...
வயாகரா மாத்திரைக்கு “செக்ஸ்” உணர்வை தூண்டும் சக்தி உண்டு என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் இது தாயின் வயிற்றில் உள்ள கரு வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும் என்று இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா டெக்சாஸ் பல்லைக்கழக ...
பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ், கேரள சமூக சேவகர் ஜனபிரகாசம் ஆகியோர் கேரள ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்து உள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:- உயிர் காக்கும் மருந்துகள் விலையில் கட்டுப்பாடு எதுவும் இல்லாமல் இருக்கிறது. மருந்து தயாரிப்பு ...