விபத்து, பிரசவ காலங்கள், மற்றும் அவசர நேரத்திற்கு ஆஸ்பத்திரிக்கு நோயாளிகளை கொண்டு செல்வதற்காக தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் வேன்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அழைத்த 15 நிமிடங்களுக்குள்ளே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விடுகிறது
உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றாக புற்றுநோய் திகழ்கிறது. அதற்கான அறிகுறிகளை இங்கிலாந்தில் உள்ள கிலே பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். அவை, ரத்தம், சிறுநீர், ரத்தசோகை மற்றும் உடல் தளர்வு போன்றவற்றுடன் சம்பந்தப்பட்டதாகும். பொதுவாக 200 வகையான ...
சுவீடனில் உள்ள கரோலின்ஸ்கா நிறுவன ஆராய்ச்சியாளர்கள், வங்காள தேசத்தில் உள்ள கிராமப்புறங்களில் வாழும் கர்ப்பிணி பெண்களிடம் ஆய்வு மேற்கொண்டனர். குழந்தை பிறப்பதற்கு முன்பு 6 முதல் 8 மாத கர்ப்பிணிகள் 720 பேரிடம் இந்த ...
ஆண்டு தோறும் கல்லீரல் நோயினால் ஆயிரக்கணக்கானோர் மரணம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக புற்று நோய், இருதய அடைப்பு, வலிப்பு மற்றும் மூச்சு திணறல் போன்ற நோய்களால் அவதிப்படுகின்றனர். இந்த நோய்களை கல்லீரல் திசுக்களால் குணப்படுத்தி வருகின்றனர். ...
இங்கிலாந்தில் உள்ள லோமாஸ்டி ஷமோரா என்ற நகரை சேர்ந்த 54 வயது பெண் கடந்த 18 மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். அவரது வயிறு நாளுக்கு நாள் பெரிதாகி கொண்டே இருந்தது. எனவே, அவர் ...
அப்போலோ மருத்துவ மனை குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ப்ரீதா ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:- உடல் நலம் பேணுதலில் ஒரு புதிய அலை ஏற்பட்டுள்ளது. இத்துறை ஆண்டுக்கு 16 சதவீதம் வளர்ச்சி கண்டு வருகிறது. இது உடல் ...
உடல் பருமனை குறைக்க உணவு கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி உடலை கச்சிதமாக வைத்துக்கொள்ள படாத பாடுபடுகின்றனர். இவற்றையெல்லாம் விட தங்களது அன்றாட உணவில் கீரை வகைகள் ...
மனிதனுக்கு வாய்ப்புகளும், வசதிகளும் பெருகப் பெருக பிரச்சினைகளும் அதிகரிக்கத்தான் செய்கின்றன. நமக்கு இருப்பது போல் டெலிவிஷன், செல்போன், போக்குவரத்து போன்ற எந்த வசதிகளும் நம் முன்னோர்களுக்கு கிடையாது. காய்ச்சல், தலைவலி போன்ற ஏதாவது நோய் வந்தால், ...
இங்கிலாந்து தலைநகரம் லண்டனில் 50 பேர் புதிய வகை பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாக்டீரியாவை அதிகசக்தி வாய்ந்த எதிர்ப்பு மருந்துகளால் கூட அழிக்க முடியாது என்று லேன் செட் என்ற மருத்துவ ஆராய்ச்சி இதழில் தகவல் ...
எந்தவிதமான ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கும் கட்டுப்படாத `சூப்பர்பக்' எனப்படும் பாக்டீரியா, இந்தியாவில் இருந்து உலகம் முழுவதும் பரவியதாக இங்கிலாந்து கூறியுள்ளது. அதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில், பல்வேறு முக்கிய அறுவை சிகிச்சைகள், மிகக்குறைந்த கட்டணத்தில் ...