தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு மின்சார வாரியம் தற்போதுள்ள மின் கட்டணத்தை மாற்றியமைப்பதற்கான மனுவை தாக்கல் செய்துள்ளது.அதன்படி உயரழுத்த தொழிற்சாலைகளுக்கு யூனிட்டுக்கு - ரூ.4 (தற்போது ரூ.3.50), கல்வி நிறுவனங்கள்
கடந்த 1991-ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நளினிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. கடந்த 19 ஆண்டுகளாக நளினி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.தன்னை ...
நித்யானந்தா மீதான வழக்குகள் கர்நாடக மாநிலத்துக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து பெங்களூர் போலீசார் விசாரணை நடத்த சென்னை வருகிறார்கள். சீடர் லெனின் கொடுத்த புகாரின் பேரில், நித்யானந்தா மீது சென்னையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ...
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- இம்மாதம் 8-ந்தேதி உலக மகளிர் தினத்தையொட்டி விடுத்த வாழ்த்து செய்தியில் பாராளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா இந்த கூட்டத்திலாவது நிறைவேற வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். அதைபோல இந்த மசோதா ...
ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் ரூ. 450 கோடி மதிப்பில் புதிய சட்டசபை கட்டிடம் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான பணிகள் விரைந்த நடந்து வருகிறது. முதல்-அமைச்சர் கருணாநிதி தினமும் வந்து பணிகளை கண்காணித்து ...
பென்னாகரம் தொகுதி தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.இந்த நிலையில், தொகுதியின் சில பகுதிகளில் முக்கிய கட்சி தொண்டர்களிடையே மோதல்கள் ...
நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா ஒன்றாக இருப்பது போன்ற படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நித்யானந்தாவின் பெங்களூர் ஆசிரமத்தில் நம்பிக்கைக்குரிய சீடராக இருந்த லெனின் ரகசியமாக படுக்கை அறை காட்சிகளை படம் பிடித்தது வெளிச்சத்துக்கு ...
பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 3-ந் தேதி தொடங்கியது. இன்றுடன் மனுதாக்கல் முடிவடைந்தது. இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் இன்பசேகரன், பா.ம.க. சார்பில் தமிழ்க்குமரன், அ.தி.மு.க. ...
சாமியார் நித்யானந்தாவுடன் நடிகை ரஞ்சிதா படுக்கையறையில் நெருக்கமாக இருப்பது போன்று சி.டி. வெளியானது. நித்யானந்தாவின் சீடர் தர்மானந்தா என்ற லெனின் இந்த படத்தை ரகசியமாக எடுத்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் நித்யானந்தா மீது ...
பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது தொடர்பாக முதல்-அமைச்சர் கருணாநிதி பிரதமருக்கும், சோனியாவுக்கும் அனுப்பியுள்ள தந்தியில் கூறி இருப்பதாவது:- பாராளுமன்ற மேல்-சபையில், மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது எனக்கு முற்றிலும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.இதன்மூலம், இந்திய மகளிருக்கும் அதிகாரம் ...