முகப்பு | செய்திகள் | தமிழ்நாடு

தமிழ்நாடு

image

செங்கல்பட்டில், நாளை 1000 மாணவர்களுக்கு கல்விக்கடன்: மத்திய மந்திரி ப.சிதம்பரம் வழங்குகிறார்

பட்டதாரிகள், தொழிற்கல்வி படிப்பவர்களுக்கு வங்கிகடன் வழங்கும் நிகழ்ச்சி செங்கல்பட்டு கே.ஆர்.சி. திருமண மண்டபத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நடை பெறுகிறது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் கல்விக்கடனுக்காக விண்ணப்பித்து இருந்தவர்களுக்கும், தற்போது கல்விகடன் வேண்டுபவர்களுக்கும் ஒரே
Full story
image

தமிழக மேல்-சபை தேர்தல் தொகுதி வரையறை தெளிவாக இருக்கவேண்டும்: தலைமை தேர்தல் கமிஷனருக்கு ஜெயலலிதா கடிதம்

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதா, மத்திய தலைமை தேர்தல் கமிஷனர் குரோஷிக்கு ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் மேல்சபை அமைக்க பாராளுமன்றம் அனுமதி அளித்து இருப்பதை நீங்கள் ...
Full story
image

மேட்டூர் அணையில் இன்று 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு; கருணாநிதி உத்தரவு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- இன்றைய (1.9.2010) காலை பத்திரிகையில், குறுவை சாகுபடி பாதிக்கும், சம்பாவுக்கு வாய்ப்பில்லை, கடைமடைக்குத் தண்ணீர் இல்லை என்ற தலைப்பில் முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்தி வெளியாகியுள்ளது. உண்மை ...
Full story
image

நாடு முழுவதும் சித்தா ஆயுர்வேதா மருந்துக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்: பாராளுமன்றத்தில் ஜெயதுரை எம்.பி. பேச்சு

 தூத்துக்குடி தொகுதி எம்.பி. ஜெயதுரை பாராளுமன்ற விவாதத்தின் போது பேசியதாவது:- சித்த மருத்துவத்தை ஊக்குவிக்கும் பொருட்டு சித்தா மருந்துகளுக்கு வரி விலக்கு அளித்து வருகிறது தமிழக அரசு. சித்தா, ஆயுர்வேதா, யோகா, யுனானி, பட்டதாரி மருத்துவர்களை ...
Full story
image

தி.மு.க. கூட்டணியில் ராமதாஸ் சேர வேண்டும்: திருமாவளவன் அழைப்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. சென்னையில் இன்று நிருபர் களிடம் கூறியதாவது:-  விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழ் ஈழ இறையாண்மை மாநாடு அக்டோபர் மாதம் 10-ந்தேதி சென்னையில் நடக்கிறது. தமிழ் ...
Full story
image

தி.மு.க. அரசை குறைகூறுவது நியாயம்தானா?-சத்துணவு ஊழியர்களுக்கு ஏராளமான சலுகை வழங்கியுள்ளோம்; கருணாநிதி அறிக்கை

முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திராவிட இயக்கம், திராவிடர் கழகமாக போராட்டங்களில் ஈடுபட்ட போதும் சரி - திராவிட முன்னேற்றக் கழகம் என்ற நிலையில் போராட்டங்களில் ஈடுபட்ட போதும் சரி - ஒவ்வொரு நேரத்திலும் ...
Full story
image

பல்வேறு கட்சிகளில் இருந்து விலகியவர்கள் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

அ.தி.மு.க. அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் நேற்று, வட சென்னை, தென் சென்னை, காஞ்சீபுரம் கிழக்கு, கோவை ...
Full story
image

டாஸ்மாக்கில் மேலும் 39 வகை மதுபானங்கள்: தமிழக அரசு ஒப்புதல்

தமிழ்நாட்டில் மதுபான விற்பனையை அரசே ஏற்று நடத்தி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் இதற்காக சுமார் 6700 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. டாஸ்மாக் மதுபான விற்பனை மூலம் தமிழக அரசுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.12 ஆயிரம் ...
Full story
image

ஜெயலலிதா, இன்று கொடநாடு பயணம்

 அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடந்த சில மாதமாக தீவிரபிரசாரம் செய்து கோவை, திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பேசினார். இதனை தொடர்ந்து சென்னை வானகரத்தில் கட்சி பிரமுகர்கள் இல்ல 20 ஜோடி திருமணங்களை நடத்தி வைத்து ...
Full story
image

நோட்டீஸ் கொடுக்காமல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 21 பேர் “டிஸ்மிஸ்”

அரசு ஊழியர்களாக ஆக்க வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) சார்பில் கோட்டை முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நேற்று நடந்த ...
Full story
1 2 3 4 5 6 7 8 9 10 next last total: 14035 | displaying: 1 - 10
Advertisement