முகப்பு | செய்திகள் | தமிழ்நாடு

தமிழ்நாடு

image

தமிழக அரசின் மது கொள்கையை மறுபரிசீலனை செய்ய திட்டம் மீண்டும் மதுவிலக்கு அமல்படுத்தப்படுமா?- `விரைவில் நல்ல செய்தி வரும்' என்று கருணாநிதி அறிவிப்பு

முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கேள்வி:- "டாஸ்மாக்'' ஊழியர்களின் கோரிக்கையை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று டாக்டர் ராமதாஸ் அறிக்கை விட்டிருக்கிறாரே? பதில்:- "டாஸ்மாக்'' ஊழியர்களின் கோரிக்கைகளை மாத்திரமல்ல-மதுவிலக்குக் கொள்கையை அமல்படுத்த வேண்டுமென்று டாக்டர்
Full story
image

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு உருவானது புதிய தலைவராக ஏ.எம்.விக்கிரமராஜா தேர்வு

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையில் பிளவு ஏற்பட்டதை தொடர்ந்து இன்று பேரவையின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னை காமராஜர் அரங்கில் கூட்டப்பட்டது. கூட்டத்திற்கு பேரவையின் மூத்த துணைத்தலைவர் ஏ.எம்.சதக்கத்துல்லா தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கே.மோகன் வரவேற்றார். இதில் ...
Full story
image

கடல்சார் பல்கலைக்கழகத்தில் கவுன்சிலிங் இன்றி மாணவர்களை சேர்க்க இடைக்கால தடை ஐகோர்ட்டு உத்தரவு

சென்னையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக் கழகத்திற்குட்பட்ட 23 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. நுழைவுத்தேர்வு நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் மாணவர்களை அழைத்து கவுன்சிலிங் நடத்தாமல் சேர்க்கிறார்கள். இது சட்ட விரோதமாகும். கவுன்சிலிங் இன்றி ...
Full story
image

40 வருடங்களுக்கு பிறகு 750 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு; மேயர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கோட்டூர்புரம் பாரதி அவென்யூ, மாந்தோப்பு காலனி பகுதியில் 750 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி குடியிருப்புகள் உருவாகி 40 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டன. ஆனால் இதுவரை குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை ...
Full story
image

ரூ. 5 லட்சம், 25 பவுன் நகை கொள்ளை போனதாக போலீசை ஏமாற்றிய பெண் சிக்கினார்: பூஜை அறையில் பொருட்களை மறைத்து வைத்தது அம்பலம்

மாடம்பாக்கத்தை சேர்ந்தவர் கருணா ஜனார்த்தனபாபு. இவரது மனைவி ஹேமா (வயது 36). இவர் கடந்த 23-ந்தேதி மதியம் வீட்டில் மயங்கி கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சேலையூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ...
Full story
image

சென்னையில் ரூ.126 கோடி செலவில் சாலைகள் சீரமைப்பு மாநகராட்சி நடவடிக்கை

சென்னை மாநகராட்சி வெளியிட்டு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை மாநகராட்சி சார்பில் 10 மண்டலங்களில் சாலைகள் சீரமைக்கும் பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. பேருந்து சாலைகளை சென்னை மாநகராட்சி பேருந்து சாலைத்துறையும், உட்புறச்சாலைகளை சீரமைக்கும் ...
Full story
image

கோவையில் ரூ.380 கோடியில் உருவாகும் “டைட்டல் பார்க்” மு.க.ஸ்டாலின் 2-ந்தேதி திறந்து வைக்கிறார்

 தமிழகத்தில் பெரிய டைட்டல் பார்க் (தகவல் தொழில் நுட்ப பூங்கா) கோவையில் அமைக்கப்பட்டுள்ளது. பீளமேடு சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு சொந்தமான 56 ஏக்கர் நிலத்தில் 17 லட்சம் சதுர அடியில் டைட்டல் பார்க் கட்டிடங்கள் ...
Full story
image

வேலூர் சிறையில் சீமான் “வாக்கிங்” செல்ல அனுமதிக்க வேண்டும் ஐகோர்ட்டில் வழக்கு

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டைரக் ர் சீமான் சென்னை ஐகோர்ட்டில் கேபியர்ஸ் கார்பஸ் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- சிறையில் விதிமுறைகளை மீறி என்னை தனி அறையில் ...
Full story
image

சிறுவனை கொன்று சூட்கேசில் பிணம் ஜாமீன் கேட்டு பூவரசி மனு தாக்கல்

விருகம்பாக்கத்தை சேர்ந்த தனியார் இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரி ஜெயக்குமார். இவரது மகன் ஆதித்யா (4), இவன் கடந்த வாரம் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டான். இவனது பிணம் நாகப்பட்டினம் பஸ் நிலையத்தில் சூட்கேசில் இருந்து ...
Full story
image

விஷவாயு கசிந்த செல்போன் தொழிற்சாலையில் அதிகாரிகள் ஆய்வு

 ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பாக்ஸ்கான் செல்போன் கம்பெனியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு விஷவாயு கசிந்ததால் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர் களுக்கு வாந்தி- மயக்கம் ஏற்பட்டது. பலர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதையொட்டி விஷவாயு கசிந்த தொழிற்சாலையை அதிகாரிகள் ...
Full story
back 1 2 3 4 5 6 7 8 9 10 next last total: 13709 | displaying: 31 - 40
Advertisement

Advertisement