பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த கட்சிகளை பிரதமர் மன்மோகன்சிங் சமரசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். இதற்காக அவர் சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங் யாதவ், ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் லல்லுபிரசாத் யாதவ், ஐக்கிய ஜனதா
அரியானா மாநிலம் பிவானி அருகே உள்ள மாஸ்பூர் என்ற இடத்தை சேர்ந்தவர் ஸ்ரீபகவான். பக்கத்து ஊரான மக்தானி கிராமத்தை சேர்ந்தவர் கவிதா. இவர்கள் இருவரும் கடந்த வாரம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதில் ஸ்ரீபகவான் ...
ஆந்திராவில் பாக்சைட் சுரங்கத்திலிருந்து பாக்சைட் கனிமத்தை வெட்டி எடுப்பது தொடர்பாக 2 நிறுவனத்திடம் ஆந்திர அரசு ஒப்பந்தம் செய்து கொண்டது.இது சம்பந்தமாக எதிர்ப்பு தெரிவித்து இன்று பாரதீய ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் ...
மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் நேற்று ஏர் இந்தியா நிறுவனம் முழுக்க முழுக்க மகளிரே இயக்கும் விமான போக்குவரத்தை முதல் முறையாக அறிமுகப்படுத்தியது. மும்பையில் இருந்து அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகருக்கு வழியில் எங்கும் நிற்காமல் ...
44 நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை முடிவு செய்தது.நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடிவு எடுத்தது பற்றி விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு ...
பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதா, நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. ஏற்கனவே, பாராளுமன்றத்தில் மூன்று முறை தாக்கல் செய்யப்பட்ட போதிலும் அந்த ...
சாமியார் நித்யானந்தாவுடன் நடிகை ரஞ்சிதா படுக்கை அறையில் நெருக்கமாக இருப்பது போன்று வெளியான வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ சி.டி. வெளியான தினத்தில் இருந்து ரஞ்சிதாவை காணவில்லை. தியாகராய நகர் அபிபுல்லா ...
பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்தது. 14 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருந்த இந்த மசோதாவை மகளிர் தினமான நேற்று ...
காஷ்மீர் மாநிலம் கோமா மாவட்டம் பக்வா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், திவிரவாதிகளுக்கும் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி ரியாஸ் அகமது சுட்டுக் கொல்லப்பட்டான். அவனிடம் இருந்து ஏ.கே.ரக துப்பாக்கி, 2 ...
உத்தரபிரதேச மாநிலத்தில் சமீபத்தில் ஒரு ஆசிரமத்தில் ஏற்பட்ட நெரிசலில் 20-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். அவர்களது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி கடந்த வெள்ளிக்கிழமை உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கர் என்ற ...