தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு கவன தீர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதன் மீது நடைபெற்ற விவாதத்தில், தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள், கச்சத்தீவை
ராஜசேகர ரெட்டி மரண செய்தி கேட்டு ஆந்திராவில் 600-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் தற்கொலை செய்தார்கள். அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக ஜெகன்மோகன் ரெட்டி அறுதல் யாத்திரை நடத்தி வருகிறார். பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் ...
திருப்பதி அருகே உள்ள மன்னவரம் பகுதியில் சுமார் 700 ஏக்கர் பரபரப்பளவில் பெல் நிறுவனம் மற்றும் நேஷனல் தெர்மோ பவர் கார்ப்பரேஷன் ஆகியவற்றின் சார்பில் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அடிக்கல் நாட்டு விழா ...
சென்னை துறைமுகத்தில், 3-வது கேட் அருகே எண்ணெய் டேங்குகள் உள்ளன. இந்த எண்ணெய்டேங்குகளில் துறைமுகத்திற்கு கப்பல் மூலம் வரும் எண்ணெய் சேமித்து வைக்கப்படும். இதில் 50 ஆண்டுகள் பழமையான 50 அடி உயரம் உள்ள இரும்பால் ...
குஜராத் மாநிலம் பதான் மாவட்டத்தைச் சேர்ந்த சுவாமி நிஜானந்த தீர்த் என்பவர் ஆமதாபாத் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- இந்து மதத்தின் அடையாளமே ...
மத்திய, மாநில மந்திரிகள் வெளிநாடுகளுக்கு செல்வது சமீப காலமாக அதிகரித்துள்ளது. சில மந்திரிகள் குறிப்பாக சரத்பவார், அனந்த சர்மா ஆகியோர் அடிக்கடி வெளிநாடு செல்வது தெரிய வந்தது. அமைச்சர்களின் வெளிநாட்டு மோகத்தை கட்டுப்படுத்த பிரதமர் மன்மோகன் ...
ஆந்திராவில் முதல்- மந்திரியாக இருந்த ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தபோது துக்கம் தாங்காமல் பலர் தற்கொலை செய்து கொண்டனர். அவர்களது குடும்பத்துக்கு நிதி உதவி கொடுக்க ராஜசேகர ரெட்டி மகனும், கடப்பா தொகுதி காங்கிரஸ் ...
அரியானா மாநிலம் ரிவாரி என்ற இடத்தை சேர்ந்த இளம் பெண் பூனம். இவர் வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார். இந்த காதலுக்கு பூனம் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் எதிர்ப்பையும் மீறி பூனம் அந்த ...
கேரளாவில் செயல்படும் அரசியல் அமைப்பு ஒன்று சமீபகாலமாக சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. எனவே இதை கட்டுப்படுத்த கேரள அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. இந்த அமைப்பினர் அதிகமாக உள்ள குன்சாலி ...
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர் களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில சமயம் ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வரிசையில் காத்திருப்பார்கள். அப்போது அனைத்து ...