ஐதராபாத்தில் 2007-ம் ஆண்டு மெக்கா மசூதியில் குண்டு வெடித்தது. இது தொடர்பாக சையத் விகா ருதீன் என்ற தீவிரவாதியை போலீசார் தேடி வந்தனர். மெக்கா மசூதி குண்டு வெடிப்புக்கு பழி வாங்க ஒவ்வொரு ஆண்டும்
பெட்ரோல், டீசல் விலையை முன்பு மத்திய பெட்ரோலிய அமைச்சகமே நிர்ணயம் செய்து வந்தது. இதன் காரணமாக இந்திய எண்ணை நிறுவனங்ளுக்கு கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இந்த இழப்பு கடந்த மாதம் மிக அதிக ...
ஆந்திர முதல்வராக இருந்த ராஜசேகரரெட்டி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். இதையறிந்ததும் அதிர்ச்சி தற்கொலையில் 500-க்கும் மேற்பட்டோர் இறந்து போனார்கள். அவர்களின் குடும்பத்தினருக்கு ராஜசேகரரெட்டி மகன் ஜெகன்மோகன் ரெட்டி ஆறுதல் ...
மகாஜன் கமிஷன் அறிக்கையே இறுதியானது. பெல்காம் பிரச்சினையை மீண்டும் கிளப்ப வேண்டாம் என்று மராட்டிய முதல்- மந்திரிக்கு எடி யூரப்பா வேண்டுகோள் விடுத்தார். கர்நாடக முதல்- மந்திரி எடியூரப்பா நிருபர்களிடம் கூறியதாவது:- பெல்காம் பிரச்சினையில் மகாஜன் கமிஷன் ...
கர்நாடக சுகாதாரத் துறை மந்திரி ஸ்ரீராமலு நிருபர்களிடம் கூறியதாவது:- கர்நாடக அரசை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, பெங்களூரில் இருந்து பெல்லாரியை நோக்கி பாதயாத்திரை நடத்தப்போவதாக கூறி இருக்கிறார். பிரசாரத்துக்காக அவர் பாதயாத்திரை நடத்த முன் ...
பெங்களூர் பனசங்கரியை சேர்ந்த 2-வது ஸ்டேஜ் பகுதியில் வசித்து வந்தவர் சங்கர நாராயணா. வக்கீல். இவரது மகள் சுபா (28). இவரும் வக்கீலுக்கு படித்து முடித்து இருந்தார். சுபா பெங்களூரில் உள்ள சட்டக் கல்லூரியில் படித்தபோது ...
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இவற்றுக்கு தீர்வு காண்பது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே அவ்வப்போது பேச்சுவார்த்தைகள் நடைபெறுவது வழக்கம். மும்பையில் பாகிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதிகள் தாக்குதல் ...
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் சோம்பேட்டை அருகே தனியார் அனல்மின் நிலையம் அமைக்கப்படுகிறது. இதற்காக அங்கு ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதற்கு அங்குள்ள கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று அங்கு ...
கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. மந்திரி சபையில் ரெட்டி சகோதரர்கள் என்றழைக்கப்படும் ஜனார்த்தன ரெட்டி, கருணாகர ரெட்டி இருவரும் மந்திரிகளாக உள்ளனர். அவர்கள் இருவரும் தங்கள் மந்திரி பதவியை பயன்படுத்தி சட்ட விரோதமாக சுரங்கத்தொழிலில் ஈடுபட்டுள்ளதாக ...
ஆந்திர மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர் கிஷோர்குமார். இவர் ரெவின்யூ இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார். இவரது மனைவி ஹேமாவதி ஆசிரியையாக உள்ளார். கடந்த 8-ந்தேதி இவருக்கு குறை பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. எனவே அந்த குழந்தையை ...