இந்தியா

image

35 லட்சம் ஏழைகளுக்கு இலவச “கியாஸ்” இணைப்பு மத்திய அரசு புதிய திட்டம்

 வீடுகளுக்கு சமையல் கியாஸ் இணைப்பு வழங்க ரூ.1250 டெபாசிட் கட்டணம் ரூ.150 ரெகுலேட்டர் கட்டணம் ஆகியவை செலுத்த வேண்டும். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு இந்த தொகையை மானியமாக வழங்க மத்திய அரசு முடிவு
Full story
image

ஆந்திரா இடைத்தேர்தல்: ஜாதி பெயரை கூறி ஓட்டு கேட்ட காங்கிரஸ் வேட்பாளர் சந்திரசேகரராவ் மகள் புகார்

 ஆந்திராவில் 12 சட்ட சபை தொகுதிகளுக்கு 27-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. மாநில காங்கிரஸ் தலைவர் சீனிவாஸ், நிஜாமாபாத் புறநகர் பகுதியில் போட்டியிடுகிறார். இவர் காபூ இனத்தை சேர்ந்தவர். அவர் நிஜாமாபாத்தில் நடந்த கூட்டத்தில் ...
Full story
image

மும்பை துறைமுகத்தில் விஷவாயு கசிந்து 65 பேர் மயக்கம்

 மும்பை துறைமுகத்தில் உள்ள கண்டெய்னர் யார்டில் பயன்படுத்தப்படாத 12 குளோரின் வாயு சிலிண்டர்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இன்று அதிகாலை இந்த பகுதியில் துறைமுக தொழிலாளர்கள் ஏராளமானோர் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஒருகுளோரின் சிலிண்டரில் இருந்து திடீ ...
Full story
image

காஷ்மீரில் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை; தீவிரவாதிகள் தாக்குதல்

 காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருந்தனர். அந்த இடத்தை ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர். அவர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர்.  இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி ...
Full story
image

டெல்லியில் 2 மாடி கட்டிடம் இடிந்து 6 பேர் நசுங்கி சாவு

டெல்லி உஸ்மான்பூர் அருகே பிரம்மபுரி என்ற இடத்தில் 2 மாடி குடியிருப்பு கட்டிடம் இன்று அதிகாலை 4.25 மணிக்கு திடீர் என்று இடிந்து விழுந்தது. இதில் கட்டிடத்தின் உள்ளே இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். தகவல் கிடைத்ததும் ...
Full story
image

நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட 7 மாநில முதல்-மந்திரிகளுடன் மன்மோகன்சிங் ஆலோசனை; கூடுதலாக 400 போலீஸ் நிலையம் அமைப்பு

 நக்சலைட்டுகள் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து அவர்களை ஒடுக்க மத்திய அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய போலீசார் மற்றும் மாநில போலீசார் இணைந்து “பச்சை வேட்டை” என்ற பெயரில் ...
Full story
image

கர்நாடக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் 3-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்

 கர்நாடகத்தில் சட்ட விரோத சுரங்கம் மற்றும் சட்டவிரோத இரும்பு தாது ஏற்றுமதி ஆகிய வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு விடக்கோரி காங்கிரஸ் ஐக்கிய ஜனதாதளம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கடந்த 2 நாட்களாக சட்டசபையின் உள்ளேயே தங்கி ...
Full story
image

மந்திரிகள் மீது பகிரங்க குற்றச்சாட்டு: கர்நாடக கவர்னர் மீது சட்ட நடவடிக்கை எடுப்போம் மந்திரி கருணாகரரெட்டி பேட்டி

கர்நாடக கவர்னர் பரத்வாஜ் திடீர் பயணமாக டெல்லி சென்றார். ஜனாதிபதி பிரதீபாபட்டீலை சந்தித்து பேசினார். அப்போது கர்நாடத்தில் நடந்து வரும் சுரங்க முறைகேடு குறித்து ஜனாதிபதி மற்றும் உள்துறை மந்திரியிடம் புகார் செய்தார். இதுதொடர்பாக ...
Full story
image

ஒரிசா மாநிலம் புரி ஜெகந்நாதர் தேரோட்டம் தொடங்கியது: குஜராத் ரத யாத்திரையில் நரேந்திர மோடி பங்கேற்றார்

ஒரிசா மாநிலம் புரியில் ஜெகந்நாதர் ஆலயம் உள்ளது. 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் தேரோட்ட திருவிழா, உலகப் பிரசித்தி பெற்றதாகும். இதில் கலந்து கொள்வதற்காக லட்சக்கணக்கான மக்கள் கூடுவது ...
Full story
image

கர்நாடகாவில் மராத்தி பேசும் மக்களுக்கு தனி யூனியன் பிரதேசம்: மராட்டிய முதல்- மந்திரி வற்புறுத்தல்

 கர்நாடகா- மராட்டிய மாநிலம் இடையே எல்லை பிரச்சினை உள்ளது. கர்நாடகாவில் உள்ள பெல்காம், பிதார், கன்வார் மாவட்டங்களில் மராத்தி பேசும் மக்கள் வசிக்கும் 865 கிராமங்களை மராட்டிய மாநிலம் உரிமை கொண்டாடி வருகிறது. இது தொடர்பாக சுப்ரீம் ...
Full story
first back 11 12 13 14 15 16 17 18 19 20 next last total: 9555 | displaying: 101 - 110
Advertisement

Advertisement