வீடுகளுக்கு சமையல் கியாஸ் இணைப்பு வழங்க ரூ.1250 டெபாசிட் கட்டணம் ரூ.150 ரெகுலேட்டர் கட்டணம் ஆகியவை செலுத்த வேண்டும். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு இந்த தொகையை மானியமாக வழங்க மத்திய அரசு முடிவு
ஆந்திராவில் 12 சட்ட சபை தொகுதிகளுக்கு 27-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. மாநில காங்கிரஸ் தலைவர் சீனிவாஸ், நிஜாமாபாத் புறநகர் பகுதியில் போட்டியிடுகிறார். இவர் காபூ இனத்தை சேர்ந்தவர். அவர் நிஜாமாபாத்தில் நடந்த கூட்டத்தில் ...
மும்பை துறைமுகத்தில் உள்ள கண்டெய்னர் யார்டில் பயன்படுத்தப்படாத 12 குளோரின் வாயு சிலிண்டர்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இன்று அதிகாலை இந்த பகுதியில் துறைமுக தொழிலாளர்கள் ஏராளமானோர் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஒருகுளோரின் சிலிண்டரில் இருந்து திடீ ...
காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருந்தனர். அந்த இடத்தை ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர். அவர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி ...
டெல்லி உஸ்மான்பூர் அருகே பிரம்மபுரி என்ற இடத்தில் 2 மாடி குடியிருப்பு கட்டிடம் இன்று அதிகாலை 4.25 மணிக்கு திடீர் என்று இடிந்து விழுந்தது. இதில் கட்டிடத்தின் உள்ளே இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். தகவல் கிடைத்ததும் ...
நக்சலைட்டுகள் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து அவர்களை ஒடுக்க மத்திய அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய போலீசார் மற்றும் மாநில போலீசார் இணைந்து “பச்சை வேட்டை” என்ற பெயரில் ...
கர்நாடகத்தில் சட்ட விரோத சுரங்கம் மற்றும் சட்டவிரோத இரும்பு தாது ஏற்றுமதி ஆகிய வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு விடக்கோரி காங்கிரஸ் ஐக்கிய ஜனதாதளம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கடந்த 2 நாட்களாக சட்டசபையின் உள்ளேயே தங்கி ...
கர்நாடக கவர்னர் பரத்வாஜ் திடீர் பயணமாக டெல்லி சென்றார். ஜனாதிபதி பிரதீபாபட்டீலை சந்தித்து பேசினார். அப்போது கர்நாடத்தில் நடந்து வரும் சுரங்க முறைகேடு குறித்து ஜனாதிபதி மற்றும் உள்துறை மந்திரியிடம் புகார் செய்தார். இதுதொடர்பாக ...
ஒரிசா மாநிலம் புரியில் ஜெகந்நாதர் ஆலயம் உள்ளது. 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் தேரோட்ட திருவிழா, உலகப் பிரசித்தி பெற்றதாகும். இதில் கலந்து கொள்வதற்காக லட்சக்கணக்கான மக்கள் கூடுவது ...
கர்நாடகா- மராட்டிய மாநிலம் இடையே எல்லை பிரச்சினை உள்ளது. கர்நாடகாவில் உள்ள பெல்காம், பிதார், கன்வார் மாவட்டங்களில் மராத்தி பேசும் மக்கள் வசிக்கும் 865 கிராமங்களை மராட்டிய மாநிலம் உரிமை கொண்டாடி வருகிறது. இது தொடர்பாக சுப்ரீம் ...