இந்தியா

image

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஸ்ரீசைலம் அணை வேகமாக நிரம்புகிறது

ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் திறக்கப்பட்டு கண்டலேறு அணையை வந்தடைகிறது. பின்னர் அங்கிருந்து சென்னை புழல் ஏரிக்கு வருகிறது. இந்த நிலையில் கர்நாடகம், மராட்டிய மாநிலங்களில் பலத்த மழை கொட்டி
Full story
image

நக்சலைட்டுகளால் ஏற்படுத்தப்படும் ரெயில் விபத்துகளை தடுக்க பிரதமர் தலைமையில் ஆலோசனை குழு; ரெயில்வே இணை மந்திரி பேட்டி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி கும்பிடுவதற்காக மத்திய ரெயில்வே இணை மந்திரி முனியப்பா திருமலை வந்தார். நேற்று அதிகாலை சுப்ரபாத சேவையில் கலந்து கொண்ட அவர் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தானம் சார்பில் ...
Full story
image

யோகசூத்ர பயிற்சியில் நித்யானந்தா சுறுசுறுப்பு: பெங்களூர் ஆசிரமம் மீண்டும் களை கட்டியது

பரபரப்பு குற்றச்சாட்டுக்குள்ளான நித்யானந்தா சுவாமிகள் 4 மாதம் எந்த ஆன்மீகப் பணியிலும் ஈடுபட முடியாதபடி முடக்கப்பட்டிருந்தார். இதனால் நாடெங்கும் உள்ள அவரது தியான ஆசிரமங்களிலும் எந்த செயல்பாடுகளும் நடக்கவில்லை. கோர்ட்டு நியாயம் வழங்கியதைத் தொடர்ந்து நித்யானந்தா ...
Full story
image

போலி என்கவுண்டர் குஜராத் உயர் போலீஸ் அதிகாரிகளும் சிக்குகின்றனர்; சி.பி.ஐ. நோட்டீசு

குஜராத்தில் 2005-ம் ஆண்டு போலீசார் சொராபு தீன் ஷேக் மற்றும் அவரது மனைவி ஆகியோரை என்கவுண்டர் மூலம் சுட்டு கொன்றனர். இது போலி என்கவுண்டர் என்பது பின்னர் தெரிய வந்தது. இது சம்பந்தமாக சுப்ரீம் ...
Full story
image

போலி என்கவுண்டர் சி.பி.ஐ.யை தவறாக பயன்படுத்தவில்லை: பிரதமர் மன்மோகன்சிங் பேட்டி

  பிரதமர் மன்மோகன்சிங் இன்று பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க வந்தபோது நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:- குஜராத் மாநில மந்திரி அமீத்ஷா கைது செய்யப்பட்டதற்கும் மத்திய அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. மத்திய விசாரணைக்குழு (சி.பி.ஐ.) தன் ...
Full story
image

இலங்கை எம்.பி.-க்களிடம் எகிறிய முதல்வர்!

எதற்காக வருகிறார்கள்... என்ன செய்தியைக் கொண்டு செல்கிறார்கள்... ம்ஹ¨ம், தெரியவில்லை. ஆனால், மாதம்தோறும் ஏதாவது ஒரு நாள் திடீரென்று டெல்லியில் முகாமிடும் இலங்கைத் தமிழ் எம்.பி-க்கள்... பிரதமர், வெளியுறவுத் துறை ...
Full story
image

திருப்பதி லட்டு தரம் உயர்த்தப்படும்: தேவஸ்தான அதிகாரி தகவல்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதம் உலகப்புகழ் பெற்றது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூடுதல் லட்டு வாங்க போட்டி போடுவார்கள்.சமீப காலமாக லட்டுவின் தரம் குறைந்து விட்டதாகவும், அளவு மாறு பாடாக ...
Full story
image

வெளிநாட்டு மாணவியை கற்பழித்த பள்ளி முதல்வர்; போலீசில் மேலும் ஒரு புகார்

 ஆந்திர மாநிலம் ரெங்கா ரெட்டி மாவட்டம் விகாராபாத்தில் உள்ள `பார்க்வுட்' சர்வதேச பள்ளியின் முதல்வர் சலாவுதீன் அயூப். இவர் மீது அப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வரும் அஜிதா என்ற மாணவி போலீசில் கற்பழிப்பு புகார் ...
Full story
image

காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் சோனியா, மன்மோகன்சிங் ஆலோசனை

திங்கட்கிழமை தொடங்க இருக்கும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளனர். இதற்கிடையில், பாராளுமன்ற கூட்டத்தொடரை முன்னிட்டு பிரதமர் மன்மோகன்சிங் நேற்று விடுத்த விருந்து அழைப்பை பா.ஜனதா தலைவர்கள் ...
Full story

சோனியாவின் தலையாட்டி பொம்மை ரோசையா முதல்வர் பதவிக்கு தகுதியற்றவர்; சந்திரபாபுநாயுடு தாக்கு

 ஆந்திர முன்னாள் முதல் -மந்திரியும் தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபுநாயுடு ஐதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- கோதாவரி நதியின் குறுக்கே மராட்டிய அரசு பாப்ளி அணை கட்டினால் தெலுங்கானா பகுதி வறண்டு விடும் ஆபத்து உள்ளது. இதனால் ...
Full story
back 1 2 3 4 5 6 7 8 9 10 next last total: 9555 | displaying: 31 - 40
Advertisement

Advertisement