குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் கடந்த 2005-ம் ஆண்டு தீவிரவாதி என்று கூறி சோராபுதீன் ஷேக் என்பவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.ஆனால் சோராபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் நடத்தி கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. குஜராத்தை சேர்ந்த
முன்னாள் அகில இந்திய பாரதீய ஜனதா தலைவராக இருந்தவர் பங்காரு லட்சு மணன். எம்.பி.யாக இருந்த அவர் தெகல்கா டேப் விவகாரத்தில் சிக்கியதால் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு கட்சி பணிகளில் ஈடுபடாமல் ...
தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது.இதில் மாநில முதல்-மந்திரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு தலைமை வகித்து பிரதமர் மன்மோகன்சிங் பேசினார். அவர் கூறியதாவது:-
நாட்டில் தற்போது பண வீக்கம் விகிதம் 10 சதவீதத்திற்கு ...
டெல்லியில் நடக்கும் தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க சென்றுள்ள குஜராத் முதல்- அமைச்சர் நரேந்திர மோடி டெல்லி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குஜராத்தில் 2007-ம் ஆண்டு நடந்த சட்டசபை ...
விலைவாசி உயர்வு பிரச்சினை குறித்து ஆலோசிப்தற்காக மத்திய அரசு 10 மாநில முதல்- மந்திரிகள் அடங்கிய விலைவாசி கட்டுப்பாட்டு குழுவை நியமித்துள்ளது. இதன் தலைவராக குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி நியமிக்கப்பட்டுள்ளார். இதில் குஜராத், ...
பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் வரும் திங்கட்கிழமை தொடங்குகிறது. இதையொட்டி பா.ஜ.க. தலைவர்களை இன்று மதிய உணவுக்கு வரும்படி பிரதமர் மன்மோன்சிங் அழைப்பு விடுத்திருந்தார். இந்த விருந்தில் கலந்து கொள்ள பா.ஜ.க. தலைவர்கள் அத்வானி, சுஷ்மா சுவராஜ், ...
இந்தியாவில் உள்ள எல்லா மாணவர்களுக்கும் குறைந்த விலையில் கம்ப்யூட்டர் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஐ.ஐ.டி. பேராசிரியர்கள், நிபுணர்கள் கொண்ட குழு மலிவு விலை கம்ப்யூட்டரை வடிவமைத்துள்ளது. வழக்கமான கம்ப்யூட்டர் போலவே எல்லா ...
ஆந்திர மாநிலம் ரெங்கா ரெட்டி மாவட்டம் விகாராபாத்தில் பார்க்வுட் சர்வதேச பள்ளி உள்ளது. இதன் முதல்வராக இருப்பவர் முகமது சலாவுதீன் அயூப் (50). இவர் குத்துச்சண்டையில் தீவிர ஆர்வம் உடையவர். பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு ...
கோதாவரி ஆற்றின் குறுக்கே மராட்டிய அரசு பாப்ளி அணை கட்டுவதற்கு தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். சமீபத்தில் அவர் கட்சி நிர்வாகிகள் 74 பேருடன் பாப்ளி அணையை பார்வை யிட ...
குஜராத் மாநிலம் ஆமதா பாத்தில் கடந்த 2005-ம் ஆண்டு தீவிரவாதி என்று கூறி சோராபுதீன் ஷேக் என்பவரை போலீசார் என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொன்றனர். ஆனால் இது போலீசார் திட்டமிட்டு நடத்திய போலி என்கவுண்டர் என்று ...