இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதி கட்ட பேரின் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் குடியிருந்த தமிழர்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்களில் 3 லட்சம் பேர் இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முகாம்களில்
இலங்கையில் ஒருநபர் 2 தடவை தான் அதிபர் பதவி வகிக்க முடியும். அந்த அடிப்படையில் தான் அந்நாட்டு அரசியல் சட்டம் வகுக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இலங்கை குடியுரிமை பெற்ற ...
இலங்கையில் மறு குடியமர்வு செய்யப்படும் தமிழர்கள் நிலைகுறித்து ஆய்வு செய்வதற்காக வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமாராவ் இலங்கை சென்றுள்ளார். இன்று (செவ்வாய்) அவர் இலங்கை வடக்கு பகுதிக்கு சென்று தமிழர்களின் நிலை குறித்து நேரில் பார்வையிடுகிறார். இலங்கை ...
சாதாரண வயிற்று வலி என்று யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று அதிகாலை 1 மணியளவில் சேர்க்கப்பட்ட இளம்பெண் ஒருவர் ஆண் குழந்தை ஒன்றை இன்று பிரசவித்துள்ளார்.இவர் கர்ப்பம் தரித்து இருக்கின்றார் என்று பெற்றோருக்கு வைத்தியர்கள் தெரிவித்தனர்.ஆனால் ...
மன்னார் மாவட்டத்தின் முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உயிலங்குளம் -ஆரியகட்டைக்காடு கிராமத்தில் உள்ள வர்த்தகர் ஒருவருடைய வீட்டில் கடந்த வருடம் ஜனவரி மாதம் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்கிற சந்தேகத்தில் பொலிஸார் இருவரையும், புளொட் ...
இலங்கையில் போர் முடிவுக்கு வந்ததை அடுத்து அங்கு தமிழர் பகுதியில் இந்தியா ஒத்துழைப்புடன் மறு சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இவற்றை நேரில் பார்த்து ஆய்வு செய்வதற்காக இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமாராவ் இன்று ...
விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் கேபி என்கிற பத்மநாதன். கைது செய்யப்பட்ட இவர் இலங்கை ராணுவ காவலில் உள்ளார். இவர் ஒரு பத்திரிகைக்கு டெலிபோனில் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:- தற்போது எங்களுக்கு (இலங்கை ...
இலங்கை செல்லும் சுற்றுலா பயணிகள் விமான நிலையங்களில் சுற்றுலா விசா பெற்று வருகின்றனர். இந்த வசதியை வருகிற செப்டம்பர் 30-ந்தேதி முதல் ரத்து செய்து இலங்கை அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. இது இந்தியா, ...
இலங்கையில் வடக்கில் இந்திய அரசு அமைக்கவுள்ள 50ஆயிரம் வீடுகளின் அமைவிடம், காணி உரிமை ஆகியன தொடர்பான முடிவை இலங்கை அரசே மேற்கொள்ளும். இந்தியத் தூதரக வட்டாரங்கள் இத் தகவலை வெளியிட்டுள்ளன.வடக்கில் ...
இலங்கை செல்லும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அந்தந்த நாடுகளின் விமான நிலையத்தில் உடனடியாக “விசா” வழங்கப்பட்டு வருகிறது. இந்த விசா மூலம் இலங்கையில் ஒரு மாதம் தங்க முடியும். இந்த நடைமுறை கடந்த 1970-ம் ஆண்டு ...