இலங்கை

image

பிரபாகரனை தேடும் தமிழ் அமைப்புகள்: இலங்கை அதிர்ச்சி

இலங்கையில் ராணுவத்துடன் விடுதலைப்புலிகள் நடத்திய போரில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்தது. ஆனால் தமிழ் அமைப்புகள் இதை ஏற்கவில்லை. பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். திடீர் என்று மக்கள் முன்
Full story
image

பொன்சேகா உண்ணாவிரதம் வாபஸ்

இலங்கை முன்னாள் ராணுவ தலைமை தளபதி சரத்பொன்சேகா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி ராஜபக்சே அரசு அவரை கைது செய்து சிறையில் அடைத்து உள்ளது.அவர் தனது மனைவியின் செல்போன் மூலம் மகள்களுடன் பேசுவதற்கு ராணுவம் ...
Full story

அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிப்பு

பாராளுமன்றத்தில் இன்றைய தினம் நடைபெற்ற அவசரகாலச்சட்ட நீடிப்பு விவாதத்தில் போது 93 வாக்குகள் ஆதரவாகவும் 24 வாக்குகள் எதிராகவும் கிடைத்துள்ளது. இதன் படி அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. இன்றைய விவாதத்தின் போது ...
Full story

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் யாழ் அலுவலகத்திற்குப் பாராட்டு

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கிளைக்காரியாலயம் ஒன்றினை யாழ்ப்பாணத்தில் அமைப்பதற்கான நடவடிக்கைகளில் இந்திய அரசாங்கம் ஈடுபட்டுள்ளமை குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் இந்த விடயம் ...
Full story

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விசேட அடையாள அட்டைகள் வழங்க தேர்தல் செயலகம் நடவடிக்கை

  வாக்கெண்ணும் நிலையங்களுக்கோ வாக்களிப்பு நிலையங்களுக்கோ தேர்தல்கள் செயலகத்தினால் விநியோகிக்கப்படும் விசேட அடையாள அட்டை இல்லாத வேட்பாளர்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். செயலகம் விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.  மாவட்ட ...
Full story
image

யாழ்ப்பாணத்தில் தூதரகம் திறக்க இந்தியா விருப்பம்: நிருபமா ராவ்

 இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் நிருபமா நடத்திய பேச்சுவார்த்தை குறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலக செய்தி தொடர்பாளர் விஷ்ணு பிரகாஷ் கூறியதாவது:-இலங்கையில் தற்போது கொழும்பு நகரில் இந்திய தூதரகம் ...
Full story

தமிழ் பேசும் மக்களின் வரலாற்று சுயநிர்ணய உரிமை குறித்து பண்டா, டட்லி ஒப்பந்தங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன.

  பண்டா - செல்வா ஒப்பந்தத்தின் போது வடக்கு, கிழக்கு மாகாணம் தமிழ் பேசும் மக்கள் மொழி, கலாசாரம் மற்றும் வரலாற்று ரீதியாக வாழ்ந்துவரும் பிரதேசம் அதனை பேணிப்பாதுகாக்கும் உரித்து தமிழ் பசும் மக்களுக்கு உண்டு ...
Full story

கடல் தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான சந்திப்பினை ஏற்பாடு செய்து தருமாறு நிருபமாவிடம் டக்ளஸ் வேண்டுகோள்

  இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறிப் புகுந்து இழுவைப் படகுகளின் மூலம் தொழில் புரிந்து வருவதால் இவ்வாறான பிரச்சினைகளுக்கு எமது உள்@ர் கடற்தொழிலாளர்கள் தொடர்ந்தும் முகங்கொடுத்து வருவது குறித்தும் இப்பிரச்சினையை சுமுகமாகத் தீhத்துக் ...
Full story

கிழக்கு முதலமைச்சர் சந்திரகாந்தன் இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமா ராவ் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனை இன்றைய தினம் திங்கட்கிழமை கொழும்பில் சந்தித்துள்ளார். இச் சந்திப்பின் போது கிழக்கு மாகாண முதலமைச்சர் ...
Full story
image

இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா, சிறையில் உண்ணாவிரதம்

 இலங்கை முன்னாள் ராணுவ தலைமை தளபதி சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் அவர் வெளிநாடுகளில் வாழும் அவருடைய மகள்களுடன் தொலைபேசியில் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.எனவே கோரிக்கையை நிறைவேற்றும் வரையில் சிறையில் உண்ணாவிரம் ...
Full story
1 2 3 4 5 6 7 8 9 10 next last total: 2848 | displaying: 1 - 10
Advertisement