இலங்கை

image

ஐ.நா.அமைப்பு வாகனங்கள் வன்னி செல்ல அனுமதி மறுப்பு

  ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாக கடந்த திங்கட்கிழமை முதல் வன்னிப்பிரதேசத்தின் மீள்குடியேற்றப் பகுதிகளுக்குச் செல்லும் ஐ.நா. அமைப்புக்களுக்குச் சொந்தமான வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகத் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். வன்னிப்பிரதேசத்தின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் முக்கிய
Full story

சம்பள உயர்வு கோரி போராட்டம்.

ஜே.வி.பி., தேசிய தொழிற்சங்க நிலையம் ஆகியன இணைந்து  அரச, தனியார் மற்றும் பெருந்தோட்டத் துறை சார் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இந்த வாரம் போராட்டம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளன. இப்போராட்டத்தில் இணையுமாறு ...
Full story
image

யாழ்பாணத்தில் இலங்கை மத்திய வங்கி

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இலங்கை மத்திய வங்கியின் வடக்கு பிராந்திய அலுவலகத்தை யாழ்பாணத்தில் நேற்று திறந்து வைத்துள்ளார்.  வடமாகாணத்தின் பொருளாதார அபிவிருத்திக்கு வங்கிகளின் உதவிகளை மேம்படுத்தும் நோக்குடன் இந்த அலுவலகம் திறக்கப்படுவதாக மத்திய வங்கி ...
Full story
image

பொன்சேகா நைரோபி செல்ல முடியாது என அரசு எச்சரிக்கிறது

பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்ற சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு எதிர்கட்சிகளை சேர்ந்த நடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சந்தர்ப்பங்களை வழங்கியுள்ள போதும் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா நைரோபி செல்லமாட்டார் ...
Full story

குழந்தையின் சடலம் பொலிஸாரால் மீட்பு

கிளிநொச்சி பொலிஸாரால் பரந்தன் பகுதியில் குழந்தை ஒன்றின் சடலம் கடந்த வெள்ளிக் கிழமை மீட்கப்பட்டுள்ளது.  பரந்தன் - முல்லைத்தீவு வீதியின் 3 ஆம் ஒழுங்கையில் உள்ள பற்றைக்குள்ளிருந்தே இந்தச் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.  இந்தக் ...
Full story
image

விமானப்படை வீரர் தற்கொலை

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமானப் படை வீரர் ஒருவர் நேற்று காலை 7 மணியளவில் தன்னை தானே சுட்டுத் தற்கொலை செய்துள்ளதாக அங்கிருக்கும் விமான நிலைய செய்தியாளர் தெரிவிக்கிறார். ஹிங்குரங்கொடையைச் சேர்ந்த 22 வயதுடைய ...
Full story
image

போர் விசாரணை குழு பற்றி விமர்சனம் ஐ.நா.விடம் மன்னிப்பு கேட்க இலங்கை அரசு முடிவு

 இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழுவினை ஐ.நா. சபை நியமித்து உள்ளது. இந்த குழுவுக்கு இலங்கை அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்தது. இலங்கை மந்திரி வீரவன்சா இதுபற்றி ...
Full story

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு 138 பேர் ஆதரவு,75 பேர் எதிர்ப்பு.

2010 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டம் மீதான இரண்டாவது வாசிப்பு நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது.138 பேர் ஆதரவாகவும்75 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.வாக்கெடுப்பின் போது 11 உருப்பினர்கள் சமூகமளிக்கவில்லை. ...
Full story
image

எந்தச் சவாலையும் இலங்கை ஏற்றுமதித்துறை எதிர்கொள்ளும் : மத்திய வங்கி

இலங்கை மத்திய வங்கி வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்ஜி.எஸ்.பி பிளஸ் உட்பட எந்தச் சவாலையும் இலங்கை ஏற்றுமதித்துறை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் என்று மத்திய வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.எதிர்வரும் ஆகஸ்ட் 15 ஆம் திகதியுடன் ஏற்றுமதி ...
Full story

மட்டக்களப்பில் ஐநா உயர்ஸ்தானிகரம் மூடப்படவில்லை : யு.என்.எச்.சி.ஆர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 8 வருடங்களுக்கு மேலாக இயங்கிவரும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயம் மூடப்பட்டு விட்டதாக செய்தி வெளியானது. குறித்த அலுவலகத்தில் ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளதே தவிர முற்றாக மூடப்படவில்லையென யு.என்.எச்.சி.ஆர் மட்டக்களப்பு அலுவலக ...
Full story
back 1 2 3 4 5 6 7 8 9 10 next last total: 3106 | displaying: 91 - 100
Advertisement

Advertisement