இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியாவில் 3 நாள் சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்காக அவர் இன்று இரவு டெல்லி வருகிறார். மத்திய அரசு சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. இந்தியா-இலங்கை இடையே பொருளாதாரம் மற்றும் நட்புறவு
பாடல்பெற்ற திருத்தலமான மன்னார்- திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வருடாந்த தேர் விழா நேற்ற புதன்கிழமை நடைபெற்றது. பெருமளவு பக்தர்கள் கலந்து கொண்டனர். ஐந்து தேர்களில் சுவாமிகள் ஊர்வலமாக இழுத்துசெல்லப்பட்டார்கள். ஆலயத்தின் புனரமைப்பு வேலைகளுக்கு வடக்கு வசந்தம் ...
இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற் றங்கள் குறித்து அமெரிக்காவின் யுத்தக் குற்றங்களுக்காக தூதுவர் ஸ்டீபன் ரெப் அடுத்தமாதம் 16ஆம் திகதி தனது அறிக் கையை சமர்பிக்கவுள்ளார் என "ரைம்ஸ்' பத்திரிகை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக அது ...
ஜனநாயக தேசிய முன்னணியின் விசேட செய்தியாளர் மாநாடு நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சரத் பொன்சேகா, சில அதிரடித் தகவல்களை ...
இலங்கை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் இணையத்தளம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கடந்த ஆண்டு மே மாதம் 17-ந் தேதி கொல்லப்பட்டார் என்று முதலில் ...
இலங்கையில் கடந்த ஆண்டு நடந்த போரின் போது சுமார் 3 லட்சம் ஈழத்தமிழர்கள் அகதிகளாக தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டனர். அவர்களை, அவர்களது சொந்த ஊர்களில் மீண்டும் குடியேற்ற வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் வற்புறுத்தியதால் ...
இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்து ஒருவருடம் கடந்துவிட்ட நிலையில், உண்மையையும் நீதியையும் பாதுகாத்துக்கொள்வதற்கு அதிகளவில் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதையும் இறுதிச் சமாதானத்தையும் பார்க்க வேண்டிய காலம் இது என்று சர்வதேச ரீதியில் மதிக்கப்படும் சிரேஷ்ட தலைவர்களான ...
இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்கும் நிபுணர்கள் குழு உருவாக்கும் திட்டத்தில் மாற்றமில்லை என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் உண்மையை ...
40 வருடகால யுத்தத்தால் தமிழ் மக்கள் பல இன்னல்களை எதிர்நோக்கி உள்ளனர். அவற்றை நிவர்த்தி செய்வது எமது கடப்பாடாகும். அரசியல் வேற்றுமைகள் இன்றி, அனைவரும் எம் மக்கள் என்ற வகையில் தமிழ்ச் சமூதாயத்தை ...
போர் காலத்தில் விடுதலைப் புலிகள் இலங்கையில் போர் முடிந்து ஒரு ஆண்டு ஆன நிலையிலும், போரின் முடிவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிப் போராளிகள் மற்றும் விடுதலைப் புலிகளோடு தொடர்புடையவர்கள் என்று ...