தமிழ் மக்களது காணிகளை சுவீகரித்து சிங்கள இராணுவத்தினரையும்,அவர்களது குடும்பங்களையும் வடக்கில் குடியேற்றி வடக்கை சிங்கள இராணுவ மயமாக்க அரசு திட்டமிட்டுள்ளது.இது தொடர்பாக ஜனாதிபதிக்கு அறிக்கை கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் விதி முறைகளை மீறவேண்டாம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ.மூனிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.இலங்கை நிலைவரம் தொடர்பில் ஆலோசனை பெறுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தினால் ...
தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்களை கைது செய்வதற்கும், வெளிநாடுகளில் தளம் அமைத்து செயற்படும் புலிகலின் வலயமைப்பினை முறியடிப்பதற்கும் இன்டர்போல் பொலிஸாருடன் இணைந்து இலங்கை புலனாய்வு பிரிவினர் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.இலங்கை இராணுவ ...
மன்னார் பகுதியில் வெள்ளைவானில் வந்த இனந்தெரியாதவர்களால் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டு வாகனத்தில் கடத்திச் செல்ல முற்பட்ட போது அயலவர்கள் வீதிக்கு வந்த காரணத்தினால் ஊடகவியலாளரை ஏற்ற முடியாத நிலையில் அவரைத் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர்.தாக்கப்பட்ட ஊடகவியலாளர், ...
ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் பொசேகாவை பாராளுமன்ற கூட்டங்களில் கலந்து கொள்ளுமாறு நீதிமன்றம் அறிவித்திருந்த போதிலும் அவரை நேற்று இரண்டாவது நாளாக பாராளுமன்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள மறுத்தது ...
நேற்று முன் தினம் புது டில்லி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் வைத்து கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.,இலங்கையில் தற்போதைய சூழ்நிலை திருப்தி அளிப்பதாக இல்லை எனவும் இலங்கை மீனவர்கள் பிரச்சனை ...
இலங்கை அரசை வற்புறுத்தி நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்திக் கொடுக்க இந்திய அரசாங்கத்தால் மட்டுமே முடியுமென எம்.பி.சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகிறார்.அவர் மேலும் கூருகையில்;
இலங்கையில் சுமார் 40 ஆயிரம் தமிழர்கள் முகாம்களில் அடைக்கப்பட்டும் ...
இலங்கையில் கடந்த ஆண்டு மே மாதம் சிங்கள ராணுவம் நடத்திய வெறித்தாக்குதலில் சுமார் 50 ஆயிரம் அப்பாவி ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டனர். சுமார் 3 லட்சம் தமிழர்கள் வீடுகளை இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளானார்கள். வாழ்வாதாரங்கள் முற்றிலும் ...
இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பையேற்றே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்கிரம சிங்க இந்தியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.இதன் போது நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் அவர் அந்நாட்டின் தலைவர்களுடன் பேச்சு ...
முதல்வர் கருணாநிதியின் கோரிக்கைப்படி இலங்கைக்கு அதிகாரிகள் குழு ஒன்றை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் தி.மு.க விடம் உறுதியளித்துள்ளார்.டெல்லியில் நேற்று முன் தினம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் ...