அமெரிக்காவின் தெற்கு,மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி ராஜாங்கச் செயலாளர் றொபேர்ட் பிளேக் இன்று இலங்கை வருகிறார்.இலங்கையில் யுத்தம் முடிவடைந்து ஒரு வருடம் கடந்த நிலையில் நாட்டின் தற்போதைய நிலைவரங்கள் குறித்து பிளேக் அரசாங்கத்துடன் பேசவிருக்கிறார்
வேலணை மத்திய மருந்தகத்தில் மருத்துவ மாதுவாகப் பணிபுரிந்த தர்ஷிகா சரவணையின் சடலத்தைத் தோண்டி எடுத்து கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியின் முன்னிலையில் பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.வேலணை மத்திய மருந்தகத்தில் கடமையில் ...
கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரக வளாகத்தினுள் நேற்று அத்துமீறி புகுந்த நபர் ஒருவரை கறுவாத் தோட்ட பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.தூதரக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பிரஸ்தாப நபரை மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
புறக்கோட்டையில் உள்ள குணசிங்க ...
தமிழக மீனவரை சிங்கள ராணுவத்தினர் கொன்றதை கண்டித்து நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் சென்னையில் கலெக்டர் அலுவலகம் முன்பு கடந்த 10-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்போது பேசிய அவர் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக ...
இலங்கை தமிழ் எம்.பி.க்கள் சம்பந்தன், சேனாதி ராஜா, சுரேஷ் பிரேமசந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன் ஆகியோர் இன்று சென்னையில், முதல்-அமைச்சர் கருணாநிதியை கோபாலபுரம் வீட்டில் சந்தித்தனர். காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை ...
இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் மிகப் பிரபல்யமான மொழிகளில் தமிழ் மொழி,முதல் 10 இடங்களுக்குள் இருப்பதாக லண்டன் மெட்ரோ பொலிடன் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.அவசர உதவிகளுக்காக காவல் துறையினரை அழைக்கும் முதல் 10 மொழிகளில் தமிழ் ...
வாழ்க்கைச் செலவு உயர்வை அரசாங்கம் குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி ஞாயிற்றுக்கிழமை நாட்டின் பல பகுதிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.மொரட்டுவை மற்றும் ஹொரணை பகுதிகளில் நடத்தப்பட்ட ...
கனடாவில் செயற்படும் தமிழ் அகதி தொண்டுக்கழகம் என்ற தொண்டு நிறுவனத்தின் பதிவுகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன என கனேடிய வருமான வரித்துறையினர் அறிவித்துள்ளனர்.ஒட்டாவாவினைத் தளமாக் கொண்டு செயற்படும் தமிழ் அகதித்தொண்டுக் கழகம் என்ற இந்த தொண்டு ...
வடக்கு மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.வடக்கு மக்கள் மாகாண சபைக்கு தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதன் மூலம் அப்பகுதிகளை விரைவாக அபிவிருத்தி செய்ய முடியும் என்று ஸ்ரீலங்கா ...
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி நீல் பூனே மீண்டும் இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் இணைப் பேச்சாளர் பர்ஹான் ஹக் இதனைத் தெரிவித்துள்ளார்.அண்மையில் கொழும்பு ...