இலங்கை

image

கலப்பு தேர்தல் முறைமை பொருத்தமாக அமையும்.

சிறுபான்மைக் கட்சிகளுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய தேர்தல் முறைமையை உருவாக்குவது குறித்து ஆராயப்படுகின்றது.தொகுதி மற்றும் பிரதேசவாரி என இரண்டும் கலந்த கலப்பு முறைமை ஒன்று பொருத்தமாக அமையும் என்று மீன்பிடி
Full story

குடும்பநல உத்தியோகத்தர் மரணம் வைத்தியர் விளக்கமறியலில்.

வேலணை மத்திய மருந்தகத்தில் குடும்பநல உத்தியோகத்தராக கடமையாற்றிய தர்ஷிகா சரவணனின் மரணம் தொடர்பில் சந்தேக நபரான வைத்தியரை 21ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் இ.வசந்தசேனன் உத்தரவிட்டுள்ளார்.கடந்த சனிக்கிழமை வேழணை வைத்தியசாலை ...
Full story

தாய்,தந்தை,இரு பிள்ளைகள் கூரிய ஆயுதங்களால் தாக்கிக் கொலை.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கூரிய ஆயுதங்களால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவமொன்று அநுராதபுரம்,எப்பாவெல-சந்தாஸ்கம என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.                                                                                                                                                                         இச்சம்பவம் தொடர்பாக எப்பாவெல பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி கூறுகையில்,                                                                                                         எப்பாவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சந்தாஸ்கம ...
Full story
image

அரசியலமைப்பு திருத்தம் குறித்த பேச்சு வெற்றிபெறும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கிவிட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் முறைமையை உருவாக்கும் வகையில் அரசியலமைப்பில் திருத்தங்களை செய்வதற்கு அரசாங்க தரப்பும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியும் கொள்கையளவில் இணைக்கப்பாட்டுக்கு ...
Full story
image

இலங்கை தூதரகத்தை இழுத்து மூடும் போராட்டம்: வைகோ, பழ.நெடுமாறன் கைது; ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் படுகொலை செய்வதை கண்டித்து சென்னை மைலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா அருகே, இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இலங்கை அரசையும், அந்நாட்டு அதிபர் ராஜபக்சேயையும் ...
Full story
image

உள்வீட்டு பிரச்சினைகளிலிருந்து தப்பிக்கவே ஜனாதிபதியும் ரணிலும் அரசியலமைப்பு திருத்தம் குறித்து பேச்சுவார்த்தை.

பொருளாதார சிக்கலுக்குள் நாட்டு மக்கள் குமுறிக்கொண்டிருக்கின்ற இன்றைய நிலையில் அதனைத் திசைதிருப்பும் நோக்கில் அரசாங்கம் தனது இரண்டாவது நாடகத்தை அரங்கேற்றிக்கொண்டிருக்கிண்றது.இது மக்களை மடையர்களாக்கும் செயற்பாடாகும் என்று ஜே.வி.பி.குற்றம் சாட்டுகின்றது.                                                                                                                                                                                           ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினதோ ...
Full story
image

சென்னையிலுள்ள இலங்கை தூதராலயத்திற்கு பாதுகாப்பு.

சென்னையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான சக்திகளினதும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் தமிழ் அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு குழுக்களினதும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கும் சென்னை இலங்கை தூதுவராலயத்திற்கு தமிழ் நாடு அரசாங்கம் ...
Full story
image

வருட இறுதிக்குள் வடக்கு மாகாணசபை தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும்.

இந்த வருட இறுதிக்குள் வடக்கில் மாகாணசபை தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பு அரசாங்கத்தினால் வெளியிடப்படும்.எனினும் வடக்கு மாகாணசபை தேர்தல் நடைபெறும் சரியான திகதி இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டலஸ் ...
Full story

உணவு உட்கொண்ட 25 தொழிலாளர்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதி.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள தொழிற்சாலையில் 25 தொழிலாளர்கள் இரவு உணவை உட்கொண்ட பின்னர் பாதிக்கப்பட்டு நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வியாழக்கிழமை இரவு இடியப்பமும் சொதியும் உட்கொண்ட பின்னர் தலைவலி, மயக்கம், வயிற்று வலி ...
Full story
image

தங்க பிஸ்கட்டுகளை கடத்திய இலங்கையர் இருவர் சென்னையில் கைது.

இலங்கையில் இருந்து சென்னைக்கு சென்ற விமானத்தில் தங்க பிஸ்கட்டுகளை மலவாயிலினுள் மறைத்து கொண்டு சென்ற இலங்கை இளைஞர்கள் இருவர் சென்னை விமான நிலையத்தில் வைத்து சுங்கத்துறை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டனர்.  ...
Full story
back 1 2 3 4 5 6 7 8 9 10 next last total: 3106 | displaying: 51 - 60
Advertisement

Advertisement