இலங்கை

அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பில் கூட்டமைப்புடன் பேச்சு.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் எதிர்காலத்தில் பேச்சுக்கள் நடத்தப்படும் என்றும் அதற்கான உறுதியான காலப்பகுதியை உடனடியாக கூறமுடியாது என்றும் ஆளும் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும் 
Full story

அடுத்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் புதிய முறைமையில் நடைபெறும்.

அடுத்த உள்ளூராட்சி மன்றத்தேர்தல் புதிய தேர்தல் முறைமையின் கீழ் நடைபெறும் சாத்தியம் உள்ளதாக அரசாங்கத் தரப்பு வட்ட்டாரங்கள் தெரிவிக்கின்றன.உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பெரும்பாலும் அடுத்த வருடம் முற்பகுதியில் நடைபெறும் நிலைமையே காணப்படுகின்றது.                                                                                                           இந்நிலையில் அரசாங்கம் ...
Full story
image

பொன்சேகா மகளுடன் பேச தொலைபேசி வசதி மறுப்பு.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதியும்,பாராளுமன்ற உறுப்பினருமான ஜெனரல் சரத் பொன்சேகா அமெரிக்காவிலுள்ள அவரது மகளுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசுவதற்கு அனுமதி கோரி முன் வைத்த விண்ணப்பத்தை கொழும்பு கோட்டை நீதிவான் நிராகரித்துள்ளார்.                                                                                                                                                                                             விளக்கமறியலில் ...
Full story
image

இலங்கை தூதரகத்தை அகற்ற கோரி திருமாவளவன் ஆர்ப்பாட்டம்

 தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் இலங்கை அரசை கண்டித்தும் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை அகற்ற வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா அருகே ...
Full story

பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு.

வன் முறை மற்றும் பிறிவினையைத் தூண்டும் வகையில் பேசியதாகக் கூறி நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமான் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.இதனையடுத்து அவரைக் கைதுசெய்ய நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.                             இலங்கை கடற்படையினர் தமிழக ...
Full story

புலி ஆதரவாளர் என்ற சந்தேகத்தில் சென்னைக்கு வந்தவர் நாடுகடத்தல்

கொழும்பிலிருந்து நேற்று அதி காலை சென்னை விமான நிலையத்தில் சென்றிறங்கிய தமிழர் ஒருவர் மீண்டும் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளர் என்ற சந்தெகத்திலேயே அவர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இது குறித்து தெறீய ...
Full story
image

\ஐ.நா.வுக்கு எதிரான அரசாங்கத்தின் நகைச்சுவைத் திரைப்படம் தோல்வி

ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவிற்கு எதிராக அரசாங்கம் திரையிட்ட நகைச்சுவை திரைப்படம் தோல்வியடைந்துள்ளது.எனவே இனி மேலாவது இனப்பிரச்சனையை ரஜதந்திர ரீதியில் அணுக வேண்டும்.அதற்கு நாம் ஆதரவு வழங்குவோம் என்று ஐ.தே.க.யின் பேச்சாளரும், எம்.பி.யுமான கயந்த ...
Full story
image

விமலின் தாயார் காலமானார்.

தேசிய சுதந்திர முண்னணியின் தலைவரும் நிர்மாணம்,பொறியியல் சேவைகள்,வீடமைப்பு மற்றும் பொதுச் சேவகள் அமைச்சருமான விமல் வீர வன்சவின் தாயார் கெலுனோனா தனது 79 ஆவது வயதில் காலமானார்.நோய்வாய்பட்டிருந்த அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ...
Full story
image

ஜனாதிபதி-எதிர்க்கட்சித் தலைவர் திடீர் சந்திப்பு

அரசியலமைப்பு திருத்த யோசனைகள் தொடர்பாக ஜனாதிபதி எதிக்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று திடீரென சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.  இச்சந்திப்பு நேற்று சனிக்கிழமை காலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளதாக ஊடக அமைச்சு அறிவித்துள்ளது.  இச்சந்திப்பின்போது ...
Full story
image

ஐ.நா.செயலாளர் நாயகம் கோரிக்கை

இலங்கை மக்களுக்கான ஐ.நா.வின் சேவைகளை எவ்வித இடையூறுமின்றி கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகம் முன்னெடுப்பதற்கு சுமூகமான சூழலை தோற்றுவிக்க இலங்கை அரசாங்கம் உடனடியாக நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று ஐ.நா.செயலாளர் நாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐ.நா.பொதுச் ...
Full story
back 1 2 3 4 5 6 7 8 9 10 next last total: 3106 | displaying: 61 - 70
Advertisement

Advertisement