இலங்கை

image

சாகும் வரையான உண்ணா விரதத்தை கைவிட்டார் விமல் வீரவன்ச.

நேற்று மூன்றாவது நாளாக உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்த அமைச்சர் விமல் தமது உண்ணா விரத போராட்டத்தை கைவிட்டுள்ளார். அவரை பார்வையிட வந்த ஜனாதிபதி அமைச்சரை நீர் அருந்தச் செய்து அவரது உண்ணா விரதபோராட்டத்தை முறியடித்தார்.பின்னர் அவரை அம்புலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு
Full story

வீரவன்சவின் உண்ணாவிரதம் அப்பட்டமான சாட்சியம்

“அரம்போலும் கூர்மையரேனும் மரம் போல் வர் மக்கட்பண்பில்லாதவர்” என்பது வள்ளுவரின் முடிபு. பிற ஆயுதங்களை கூர்மையாக்கக் கூடிய அரத்தின் கூர்மை எத்துணை சிறப்பானதோ அது போன்றவர்கள் சீரிய அறிவுடையவர்கள். அவர்களிடம் சீரிய அறிவு இருந்தாலும் பண்பு ...
Full story
image

இந்திய அரச தரப்பின் நிலைப்பாடு நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளது நாடு திரும்பிய பின் மாவை தெரிவிப்பு

 இந்திய அரச தரப்பினருடன் நாம் நடத் திய பேச்சுக்கள் நம்பிக்கை தரக்கூடிய வகையில் அமைந்திருந்தன. அவற்றில் முன்னேற்றகரமான நிலைப்பாட்டை அவ தானிக்க முடிந்தது என்பதனை தெரிவிக்க விரும்புகின்றோம். இந்தியாவில் இருந்து நேற்றிரவு  கொழும்பு திரும்பிய தமிழ்த்தேசியக் ...
Full story
image

விமல் உண்ணாவிரதம் : அரசின் முக்கிய புள்ளிகள் சந்திப்பு

ஐக்கிய நாடுகளுக்கு எதிராக உண்ணாவிரதமிருக்கும் அமைச்சர் விமல் வீரவன்சவைப் பார்ப்பதற்கு அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களான டலஸ் அழகப்பெரும, சுசில் பிரேமச்சந்திர ஆகியோர் இன்று முற்பகல் வருகை தந்துள்ளனர். மேலும் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது ...
Full story

'அடங்க மறுக்கும் இலங்கை...!கையாலாகாத பான் கீ மூன்'

ஐ.நா. அலுவலகத்தின் முற்றுகைக்கு இலங்கை அரசாங்கம் பொறுப்பு என காலம் கடந்து கூறும் பான் கீ மூன், இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவுக்கு, விசா கோருவதாக தெரியவில்லை ...
Full story

ஜெயலலிதா அறிக்கைகள்: அக்கறையா? அரசியலா?

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி மிக வேகமாகவே தமிழ்நாட்டின் அரசியல் களம் தயாராகிக்கொண்டிருக்கிறது என்பதற்கு கடந்த சில நாட்களில் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கைகள் சரியான சான்றாகும். கடந்த ஆண்டு ...
Full story
image

ஐநா நிபுணர் குழுவை ஏற்குமாறு அமெ. மீண்டும் வலியுறுத்து

  இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. நியமித்துள்ள நிபுணர் குழுவை ஏற்றுக் கொள்ளுமாறு அமெரிக்கா இலங்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. நிபுணர் குழுவை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்ற தீமானத்தை இலங்கை அரசாங்கமே தீர்மானிக்க ...
Full story
image

ஐ.நா.சபைக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கும் இலங்கை மந்திரி ராஜினாமா

இலங்கையில் கடந்த ஆண்டு விடுதலைப்புலி களுடன் நடந்த இறுதிகட்ட போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக ராணுவம் மீது புகார் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரிக்க ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கிமூன் ஒரு விசாரணை குழுவை நியமித்துள்ளார். இக்குழுவுக்கு ...
Full story
image

ஐ.நா. தூதரகம் மூடப்பட்டது: இலங்கை அரசுக்கு நெருக்கடி

இலங்கையில், கடந்த ஆண்டு மே மாதம் விடு தலைப்புலிகளுடன் நடந்த இறுதி கட்ட போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக ராணுவம் மீது புகார் கூறப்பட்டது. இதுகுறித்து ஆராய ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி ...
Full story

ஐ.நா. நிபுணர்குழு ஒருபோதும் கலைக்கப்பட மாட்டாது இலங்கை அமைச்சரின் கோரிக்கையையும் ஏற்கோம்!! தலைமைச் செயலகப் பேச்சாளர் ஆவேசம்!!

இலங்கை அமைச்சரின் கோரிக்கைக்கு இணங்க ஒரு போதும் ஐ.நா. நிபுணர்குழு கலைக்கப்படமாட்டாது. அந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவும் மாட்டாது. இவ்வாறு ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளரான பாரன்ஹக் நேற்றிரவு பி.பி. ஸிக் குத் தெரிவித்தார். இது ...
Full story
back 1 2 3 4 5 6 7 8 9 10 next last total: 3106 | displaying: 71 - 80
Advertisement

Advertisement