இலங்கை

image

பார்வதி அம்மாளின் உடல் நிலை கவலைக்கிடம்

 பார்வதி அம்மாளின் உடல் நிலை கடந்த சில நாட்களாக மோசமான உள்ளதாகவும் உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் சற்று முன்னர் தெரிவித்தார். இது தொடர்பாக எமது இணையத்தளத்திற்கு
Full story
image

எந்தவித சர்வதேச விசாரணைக் குழுவுக்கும் அடிபணியப் போவதில்லை: ஜனாதிபதி _

         எந்தவொரு சர்வதேச விசாரணைக் குழுவுக்கோ, அழுத்தங்களுக்கோ அடிபணிந்து இலங்கையின் சுயாதீனத்தன்மையையும் இறையாண்மையையும் காட்டிக் கொடுக்கப் போவதில்லை. நாட்டை காட்டிக் கொடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். உள்நாட்டின் ...
Full story
image

நாடு கடந்த அரசைத் தடுக்க அரசியல் தீர்வு உடன் தேவை அரசாங்கத்துக்கு ஆலோசனை கூறுகிறார் ரணில்

புலம்பெயர் தமிழர்களால் அறிவிக்கப்பட்ட நாடு கடந்த தமிழீழ அர சைத் தடுத்து அதனைத் தோற்கடிப்பதாக இருந்தால்,  இந்நாட்டின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு உடனடியாக முன்வைக்கப்பட வேண் டும். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று ...
Full story

75 ஈழத்தமிழர்களை அகதிகளாக ஏற்க ஆஸி., நார்வே முடிவு

 இலங்கை வதை முகாம்களில் இருந்து தப்பித்துச்சென்று மலேசிய முகாம்கள் வாடிக்கொண்டிருக்கின்றனர் 75 ஈழத்தமிழர்கள்.  இவர்களை அகதிகளாக ஏற்றுக்கொண்டுள்ளது ஐநா. ஆஸ்திரேலியாவின் புதிய அரசு மலேசிய முகாம்களில் வாடும் இந்த 75 ஈழத்தமிழர்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ளத்தயார் என்ற ...
Full story
image

விடுதலைப்புலிகளை வேண்டுமென்றே கொன்ற இலங்கை ராணுவம்: ஜெயலலிதா கண்டனம்

விடுதலைப் புலிகள் அமைப்பை துணிச்சலுடன் நான் எதிர்த்தேன். கருணாநிதி எதிர்க்கவில்லை.  விடுதலைப் புலிகள் அமைப்பை எதிர்க்கும் துணிச்சல் கருணாநிதிக்கு என்றைக்குமே இருந்ததில்லை. இன்றைக்குக் கூட, போரில் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதை நான் கண்டிக்கவில்லை.  ஆனால், வெள்ளைக் ...
Full story
image

இலங்கை போர்க்குற்றத்தை அறியும் விசாரணை குழுவை கலைக்கமாட்டோம்: ஐ.நா. சபை அறிவிப்பு

கடந்த ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிராக இறுதிக் கட்ட போர் நடந்தது. அப்போது, இலங்கை ராணுவம் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களை கொன்று குவித்தது. சரண் அடைந்த விடுதலைப்புலிகளையும் கண்மூடித்தனமாக சுட்டுத்தள்ளியது. இதன் காரணமாக, “இலங்கை ராணுவம் மனித ...
Full story
image

ஆஸ்திரேலியாவில் குடியேற இலங்கை தமிழர்களுக்கு அனுமதி; பிரதமர் அறிவிப்பு

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான தாக்குதலில் சிங்கள அரசு ஈடுபட்டது. இதை தொடர்ந்து உயிர் தப்பிய பெரும்பாலான தமிழர்கள் இலங்கையில் இருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சம் அடைந்துள்ளனர். தங்களை அகதிகளாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என ...
Full story
image

அரசாங்கத்திற்கு எதிராக ஐ. தே. க. ஆர்பாட்டம்

அரசியல் அமைப்பை சீர் திருத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு எதிர்ப்புத்தெரிவித்து நேற்று காலை ஐ. தே. க. பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற வளாகத்தில் எதிர்ப்பு ஆர்பாட்டம் ஒன்றை நடத்தினர். ஐ. தே. க. இன் தலைவர் ...
Full story
image

ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவை கலைக்குமாறு கோரிக்கை.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்டிருக்கும் ஐ.நா. நிபுணர் குழுவை கலைக்குமாறு நேற்று தேசிய சுதந்திர முன்னனி உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டது. ஐ. நா. ஊழியர்கள் அலுவளகத்துக்குள் இருந்து வெளியிலோ, வெளியிலிருந்து ...
Full story
image

இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக மோசடி வழக்கு: சரத்பொன்சேகா தொடர்ந்தார்

இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் 26-ந்தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இதில் ஆளும் கட்சி சார்பில் அதிபர் மகிந்த ராஜபக்சேவும், எதிர்க்கட்சிகளின் கூட்டணி வேட்பாளராக சரத் பொன்சேகாவும் போட்டியிட்டனர். இவர் இலங்கை ராணு வத்தின் ...
Full story
back 1 2 3 4 5 6 7 8 9 10 next last total: 3106 | displaying: 81 - 90
Advertisement

Advertisement