இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- காஷ்மீரில் தொடர்ந்து வன்முறை நடக்கிறது. தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே சண்டை நடக்கிறது. இதனால் ஆஸ்திரேலியர்கள் காஷ்மீர் செல்வதை தவிர்த்திருங்கள். தீவிரவாதிகள்
சுலோவாகிய நாட்டில் டேவின்ஸ் காநோவா வெஸ் என்ற இடத்தில் குழந்தைகள் பள்ளி உள்ளது. அதன் மேல் மாடியில் குடியிருப்புகள் உள்ளன. நேற்று அங்கு சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் புகுந்தான். அங்குள்ள ஒரு வீட்டுக்குள் ...
ஈரானை சேர்ந்த சகினேஷ் மொகமதி-ஆஷ்தியானி (43) என்ற பெண் கணவரை விடுத்து வேறு ஒரு ஆணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக கூறி பொதுமக்கள் மத்தியில் அவரை கல்லால் அடித்து கொல்ல கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கு ...
இலங்கைப் பணிப்பெண்ணான ஆரியவதி சவூதி அரேபியாவில் வேலைப்பார்த்துவந்தார். அப்போது வீட்டுக்ரா பெண், உடலில் ஆணியறைந்து துன்புறுத்திய தம்பதியர், சவுதி அரேபிய போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கைப் ...
”இலங்கையில் இனச் சுத்திகரிப்பு இப்போதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.” இப்படிக் கூறி இருக்கின்றார் ஓசியன் லேடி கப்பலில் கடந்த வருடம் ஒக்டோபர் 16 ஆம் திகதி கனடாவை வந்தடைந்த ஈழத் தமிழர்கள் 76 பேரில் ஒருவர்.கனடாவின் ...
இங்கிலாந்தை சேர்ந்த பிரபல பாடகர் ஜான் லென்னான். பாடலாசிரியராகவும் இருந்தார். இவர் பயன்படுத்திய பொருட்களை லிவர்பூலில் உள்ள ஒரு நிறுவனம் ஏலம் விட்டது. இதில் அவர் பயன்படுத்திய பீங்கானால் தயாரிக்கப்பட்ட கழிப்பறை சுமார் ரூ.6 லட்சத்து ...
உலகப்புகழ் பெற்ற பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் கடந்த ஆண்டு மே மாதம் மர்மமான முறையில் இறந்தார். அவரது குடும்ப டாக்டர் கனாட் முர்ரே கொடுத்த நச்சுதன்மை வாய்ந்த மருந்து மாத்திரைகளால் அவர் மரணம் ...
இங்கிலாந்தில் உள்ள சரே மாநிலம் எப்சம் நகரைச் சேர்ந்தவன் ஆஸ்கர் செல்பி. 7 வயது சிறுவனான இவன் ஸ்டேம்போர்டு தொடக்க பள்ளியில் படித்து வருகிறான். இங்கிலாந்தில் 14 வயது முதல் 16 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு ...
மிஸ் யுனிவர்ஸ் 2010 அழகிப்போட்டி அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் சமீபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட அழகிகளுக்கு நீச்சல் உடை வடிவமைத்து கொடுத்தவர் ராச்சி (27). இவர் ஈரான் தலைநகர் தெக்ரானை சேர்ந்தவர். கடந்த சில ...
சீனாவில் யுன்னான் மற்றும் சிசுயான் ஆகிய 2 மாகாணங்களில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதை தொடர்ந்து 7,354 வீடுகள் சேதமடைந்தன. 122 வீடுகள் முற்றிலும் சேதம் ...