செய்திகள்
ஆப்கானிஸ்தானில் கிராமங்களை கைப்பற்றிய தலிபான் தீவிரவாதிகள்
தலிபான் தீவிரவாதிகள் பிடியில் இருந்த ஆப்கானிஸ்தானை அமெரிக்கா தலைமை யிலான பன்னாட்டு படைகள் மீட்டன. அங்கு தேர்தல் நடந்து அதிபராக ஹமீத்கர்சாய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இருந்தும் அங்கு தலிபான்களின் ஆதிக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஆப்கானிஸ்தானின் வடமேற்கு
'மார்கழி 16'
'நீங்கள் கேட்டவை' பானுசந்தரின் மகன் ஜெயந்த், 'மார்கழி 16' படத்தின் மூலமாக ஹீரோவாகிறார். படத்தின் பூஜையில் கலந்துகொண்ட குஷ்பு, ''கலைஞர்களை மொழியால் வேறுபடுத்திப் பார்க்கக் கூடாது. கலைஞர்கள், இனம், மொழிக்கு அப்பாற்பட்டவர்கள்!'' எனப் பேச... ''ஓய்ஞ்ச ...மகளிர் மசோதாவுக்கு ஆதரவு குவிகிறது: மக்களவையில் எளிதாக நிறைவேறும்
பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு செய்ய மகளிர் மசோதா வகை செய்கிறது. 17 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மகளிர் மசோதா உருவானது. ஆனால் பல்வேறு காரணங்களால் மகளிர் மசோதாவை ...கலைஞர் வீட்டு வசதி திட்ட விழா: மு.க.ஸ்டாலினுக்கு ஜெயலலிதா கடிதம்; “அழைப்பிதழ் அனுப்பியதற்கு நன்றி”
தமிழக ஊரக வளர்ச்சித்துறை பல திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கலைஞர் வீட்டு வசதி திட்டத்தையும் நிறைவேற்றும் பொறுப்பு வழங்கப்பட்டு இருப்பதை எனது வாழ்வில் கிடைக்க பெறாத பெரும் பேறாக கருதுகிறேன். கடந்த ...ஊத்துக்கோட்டையில் இன்று காலை டீக்கடைக்குள் டிராக்டர் புகுந்தது; 2 பெண்கள் பரிதாப சாவு
ஆந்திர மாநிலத்தில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி ஊத்துக்கோட்டை அருகே வந்து கொண்டு இருந்தது. சுருட்டப்பள்ளி என்ற இடத்தில் முன்னால் சென்ற டிராக்டர் மீது லாரி மோதியது. இதில் டிராக்டர் தாறுமாறாக ...புனே குண்டு வெடிப்பில் ரகசிய கேமரா மூலம் துப்பு துலங்கியது: 4 தீவிரவாதிகளுக்கு போலீஸ் வேட்டை; தகவல் கொடுத்தால் ரூ.1 கோடி பரிசு
மராட்டிய மாநிலம் புனே நகரில் உள்ள ஒரு பேக்கரியில் கடந்த சனிக்கிழமை குண்டு வெடித்தது. இதில் 9 பேர் பலியானார்கள். 60 பேர் காயம் அடைந்தனர். புனே நகரில், இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதால், ...அமைச்சர்கள், எம்.பி.-எம்.எல்.ஏ.க்களும் ஒழுங்குமுறையோடு நடைபோட வேண்டும்; சங்க தமிழ்ப் பேரவை பாராட்டு விழாவில் கருணாநிதி பேச்சு
சங்கத் தமிழ்ப்பேரவை சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற "நன்றிப் பெருவிழா-நற்றமிழ்த் திருவிழா'' நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் கருணாநிதி ஏற்புரையாற்றி பேசியதாவது:- வள்ளுவர் கோட்டம் அமைக்கப்பட்டது முதல் இதுவரையிலே நடந்த விழாக்களில் இது தலைசிறந்த விழா என்பதை நான் ...மியான்மரில் எதிர்க்கட்சி தலைவர் 7ஆண்டுக்கு பின் விடுதலை; வீட்டுக்காவலில் இருந்தவர்
மியான்மர் நாட்டின் எதிர்க்கட்சி துணைதலைவர் அங்சன்சூகியூ(82) அவரை ராணுவ ஆட்சியாளர் ஜூந்தா கைது செய்து 7 ஆண்டுகள் வீட்டுக்காவலில் வைத்து இருந்தார். இந்த ஆண்டு இங்கு பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இங்குள்ள நிலைமையை ...இலங்கையில், ராணுவ அதிகாரிகளுக்கு கட்டுப்பாடு : “டி.வி.யில் பேட்டி கொடுக்கக்கூடாது”
இலங்கையில் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள ராஜபக்சே தனக்கு எதிராக ராணுவப்புரட்சி ஏற்பட்டு விடுமோ என்று பயப்பட்டார். இதனால் அவர் வெற்றி பெற்ற மறுநாளே ராணுவ அதிகாரிகளில் சுமார் 40 பேரை கைது செய்தார். நூற்றுக்கும் ...“மை நேம் இஸ் கான்” நாளை ரிலீஸ்: ஷாருக்கானை சந்திக்க விடாமல் மராட்டிய அரசு தடுத்து விட்டது; பால்தாக்கரே குற்றச்சாட்டு
“மை நேம் இஸ் கான்” படம் தொடர்பாக ஷாருக்கானை சந்திக்க விடாமல் மராட்டிய அரசு தடுத்து விட்டது என்று பால் தாக்கரே குற்றம் சாட்டியுள்ளார். நடிகர் ஷாருக்கான் நடித்த “மை நேம் இஸ்கான்” படம் ...- ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாருக்கு மணிமண்டபம் அமைக்க நிலம் ஒதுக்கியது அ.தி.மு.க. ஆட்சி: ஜெயலலிதா அறிக்கை
- விஜயேந்திர சாமிகள் 42-வது பிறந்த நாள்: ஜெயேந்திரருக்கு பாத பூஜை
- சென்னையில் முதல் முறையாக ஆசிய கிராண்ட் பிரீ தடகளம் ஜூன் மாதம் நடக்கிறது
- சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் தாமதம் இல்லாமல் வழங்க வேண்டும்: கல்வியாளர்கள் கோரிக்கை
- சாமியார் வீடியோ காட்சியை இண்டர்நெட்டில் பரவ விட்டு லட்சக்கணக்கில் சம்பாதித்த முக்கிய புள்ளி
- நெல்- கரும்பு விளைச்சல் அமோகம்: அரிசி- சர்க்கரை விலை திடீர் சரிவு
- அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரி டாக்டர்களுக்கு கைரேகையுடன் நவீன அடையாள அட்டை தில்லுமுல்லுவை தடுக்க எம்.சி.ஐ. நடவடிக்கை
- ஒட்டு மொத்த துறவிகளையும் ஏளனம் செய்வது கண்டிக்கத்தக்கது: ராம கோபாலன் அறிக்கை
- பள்ளிப்பாளையத்தில் பயங்கரம்: கம்யூனிஸ் பிரமுகர் வெட்டிக் கொலை; ஆபாசபடம் எடுத்த கந்துவட்டி கும்பலை போலீசில் காட்டி கொடுத்ததால் ஆத்திரம்
- சென்னையில் 14-ந்தேதி கருணாநிதிக்கு நன்றி தெரிவித்து அரசு ஊழியர்கள் பேரணி
- ஆயுள் தண்டனை பெற்ற முன்னாள் எம்.பி. அத்துமீறல்
- பெண்கள் மசோதா பாராளுமன்றத்தில் இன்றும் அமளி; இரு சபைகளும் ஒத்தி வைப்பு
- முறைகேடு புகார் வரவில்லை நித்யானந்தா மீது நடவடிக்கை இல்லை; கர்நாடக அரசு அறிவிப்பு
- என் உடலுக்கு சக ஆட்டோ டிரைவர்கள் விலை பேசினர்: பெண் ஆட்டோ டிரைவர் குமுறல்
- கோபத்தில் மேல்- சபையை விட்டு வெளியேறிய மம்தா பானர்ஜி; காங்கிரஸ் எம்.பி.யின் பேச்சுக்கு எதிர்ப்பு
- பாராளுமன்ற நடப்பு கூட்டத்தொடரில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா தாக்கல்: மத்திய அரசு முடிவு
- ஆப்கானிஸ்தானில் மீட்பு பணிகளை குறைத்து கொள்ள இந்தியா முடிவு
- புதுச்சேரி பட்ஜெட் வருகிற 25-ந்தேதி தாக்கல்
- காங்கிரசிலிருந்து லாலுபிரசாத் மைத்துனர் `சஸ்பெண்டு'
- மத்திய அரசு மீது “நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரமாட்டோம்” முலாயம்சிங்-லல்லுபிரசாத் அறிவிப்பு
- பிரபாகரனை தேடும் தமிழ் அமைப்புகள்: இலங்கை அதிர்ச்சி
- பொன்சேகா உண்ணாவிரதம் வாபஸ்
- அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிப்பு
- இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் யாழ் அலுவலகத்திற்குப் பாராட்டு
- தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விசேட அடையாள அட்டைகள் வழங்க தேர்தல் செயலகம் நடவடிக்கை
- யாழ்ப்பாணத்தில் தூதரகம் திறக்க இந்தியா விருப்பம்: நிருபமா ராவ்
- தமிழ் பேசும் மக்களின் வரலாற்று சுயநிர்ணய உரிமை குறித்து பண்டா, டட்லி ஒப்பந்தங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன.
- கடல் தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான சந்திப்பினை ஏற்பாடு செய்து தருமாறு நிருபமாவிடம் டக்ளஸ் வேண்டுகோள்
- கிழக்கு முதலமைச்சர் சந்திரகாந்தன் இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் சந்திப்பு
- இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா, சிறையில் உண்ணாவிரதம்
- அமெரிக்க ஓட்டலில் தாய்ப்பாலில் தயாரித்த பாலாடை கட்டி விற்பனை
- மாப்பிள்ளையை தேர்ந்தெடுக்க நூதன வழி: ஜட்டி, பிராவுடன் தெருவில் நடனமாடிய பெண்கள்
- இந்தியாவில் தாக்குதல் திட்டம்: பெண் தீவிரவாதி அமெரிக்காவில் கைது
- உலக கோடீசுவரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானிக்கு 4-வது இடம்: மெக்சிகோ நாட்டுக்காரருக்கு முதலிடம்
- தென் ஆப்பிரிக்கா தலைவர் நெல்சன் மண்டேலா மீது முன்னாள் மனைவி புகார் Òநாட்டை நாசமாக்கி விட்டார்ளு
- யானை வயிற்றுக்குள் மயங்கி கிடந்த குட்டி
- இறந்தவர்களின் ஆவியை ஏலம் விட்ட நியூசிலாந்து பெண்
- பெண் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் அமெரிக்காவில் நடந்தது
- இந்தியாவில் அல்கொய்தா தாக்குதல் திட்டம்: அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை
- கல்லறையில் திருடப்பட்ட சைப்ரஸ் முன்னாள் அதிபரின் உடல் மீட்பு


