தமிழ்லருந்துதான் தெலுங்குக்கு போனாரு சீல நடிகை. ஆனா தமிழ் சினிமா வாய்ப்பு வந்தாலே முகத்தை திருப்பிக்கிறாராம். சமீபத்துல காதல் நடிகரோடு ஜோடியா நடிக்க கேட்டாங்களாம். கால்ஷீட் இல்லைன்னு சொல்லி மறுத்துட்டாராம். தெலுங்குல அதிக சம்பளத்தோடு
மகாலட்சுமி மகன் படத்துக்கு பிறகு நதி நடிகைக்கு பெருசா எந்த படமும் தேறல. பெரிய படம், பெரிய சம்பளத்தோடு வரும்னு காத்திட்டிருந்தவருக்கு கிடைச்சது ஏமாற்றம்தான். அதனால் நதி இப்போ டி.வி. சீரியல் பக்கம் பாயப்போவுதாம். ...
கேரளாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மூன்றெழுத்து நடிகை அவர். பேச ஆரம்பித்தால், பேசிக்கொண்டே இருப்பார். ``எப்படி இருக்கீங்க?'' என்று யாராவது அவரிடம் நலம் விசாரித்தால், குறைந்தபட்சம் அரை மணி நேரம் பேசுவார். அதனால், அவரை ...
`நயன்,' ஒரு கன்னட படத்தில் நடித்து வந்தார். அந்த படத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு, சிங்கப்பூர் பறந்தார். கூடவே ஆட்டக்காரரையும் அழைத்து போய் இருக்கிறார். இரண்டு பேரும் சிங்கப்பூரில் ஜோடியாக சுற்றுகிறார்கள்! ...
இந்த முறை ஐ.பி.எல். ஆட்டத்துக்காக சென்னை வந்த இரண்டெழுத்து ஆட்டக்காரர், `ராய்' நடிகைக்கு கண்டிப்பாக ஒரு உத்தரவு போட்டாராம். ``என் பெயரை பயன்படுத்தி நீ விளம்பரம் தேடிக்கொண்டதை நிறுத்திக்கொள். ஐ.பி.எல். மைதானத்தில் நான் உன்னை ...
எனக்கும் பொய் சொல்லப்போன ஹீரோயினுக்கும் லவ்வுனு லவ்ஜி காமெடி நடிகர் ஊரெல்லாம் சொல்லிக்கிட்டு திரியுறாராம்.தன்னோட பேஸ்புக்குல கூட எழுதினாராம்.விஷயத்தை கேள்விப்பட்ட நடிகை, தாம்தூம்னு குதிச்சாராம். பிறகு, சும்மா ஏப்ரல் ஃபூல் பண்ணினேன்னு நடிகரு எஸ் ...
கல்யாணம் பண்ணிக்கிட்டதால சில பட வாய்ப்பை இழந்த நாயர் நடிகை, நடிப்பு தாகம் தீராம தவிக்கிறாராம். ‘சினிமா வேண்டாம் டி.வி ஓகே’னு கணவர்குலம் பச்சைக்கொடி காட்டிட்டாராம். அதனால நாயர் சின்னத்திரை வட்டாரத்திடம் கதை கேட்க ...
பெருசா பிகு பண்ணிக்கொண்டிருந்த பிசின் நடிகை, இப்போ ஆளே மாறிட்டாராம். யாரை பார்த்தாலும் சிரிச்சு வணக்கம் வச்சு பணிவா பேசுறாராம் தெரிஞ்ச இயக்குனருங்க, தயாரிப்பாளருங்க, ஹீரோக்களுக்கு தவறாம போன் பண்ணி நலம் விசாரிக்கிறாராம். பிறந்த ...
டிராவல் படத்துல நடிக்க அகர்வால் தங்கச்சியை கேட்டாங்க. ஆனா, சம்பளம் அதிகம் கேட்டதால அவர் புக் ஆகலயாம்.இப்போ வேற புதுமுகங்களை இயக்குனரு தேடுறாராம். அதனால ரெண்டாவது ஷெட்யூலை தள்ளி வச்சிருக்காங்களாம் ...
ஆட்டோ படம் எடுத்த தம்பதி, ரெண்டாவது படத்தை முடிச்சிட்டாங்க. முதல் படம் மாதிரியே இதுலேயும் டபுள் அர்த்த வசன வாசனை ஓவரா அடிக்குதாம். பிரச்னை வரும்னு சினிமா நண்பர்கள் சொன்னதால, அதையெல்லாம் எடிட் பண்ணப்போறாங்களாம் ...