'நாடோடிகள்' பரணி இப்போது துரை தயாநிதி தயாரிக்கும் 'தூங்கா நகரம்' படத்தில் நடிக்கிறார். இதற்கிடையில், 'விலை' என்கிற படத்திலும் சார் தான் ஹீரோ. அடுத்தபடியாக 'தென்மேற்குப் பருவக் காற்று' படத்திலும்ஒப்பந்தமாகியிருப்பவரிடம்,''நீங்க யாரையோ லவ் பண்றீங்களாமே
'அழகான பொண்ணுதான்' படத்தில் ஒரு காட்சி. பப்பி ஷேமாக நடிக்க வேண்டுமாம் நமீதா. 'சான்ஸே இல்லை மச்சான்' என மேடம் மறுக்க, படத்தில் ஹீரோவாக நடிக்கும் 18 வயதுப் பையன் போய் ஏதோ பேசியிருக்கிறார். ...
முதல்வர் அறிவித்துள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு தமிழறிஞர்களின் பங்களிப்பு எப்படியோ? தமிழ் திரைத்துறையினர் கச்சைகட்டி இறங்கியுள்ளனர். நாடகம் போடவா? நாட்டியம் ஆடவா? என்று முறுக்குவதைப் பார்த்தால் சிலிர்க்கிறது. தமிழ் மீது என்னே பாசம்.பாடலாசிரியரும் ...
நடிகர் முரளியின் மகன் அதர்வா அறிமுகமாகும் படம், பாணா. காத்தாடி விடுவதில் ஆர்வம் கொண்ட வட சென்னை இளைஞனின் கதை.படத்தில் தாதா கதாபாத்திரம் ஒன்று வருகிறது. இதில் நடிப்பவர் பிரசன்னா. அஞ்சாதே வில்லன் கதாபாத்திரத்திலிருந்து ...
குணச்சித்திர வேடமா? கூப்பிடு பிரபுவை என்று அன்னை இல்லத்தை நோக்கிதான் ஓடுகிறார்கள் இயக்குனர்கள். அந்தளவுக்கு குணச்சித்திர வேடத்தில் கலக்கிக் கொண்டிருக்கிறார் பிரபு. ஹீரோவாகதான் நடிப்பேன் என்று அடம்பிடிக்காததால் அவருக்கும் கை நிறைய வாய்ப்பு.இந்நிலையில் அவரை ...
இந்திப் படங்களில் நடிக்க வேண்டும் என்பது அர்ஜுனின் நீண்ட நாள் கனவு. கனவுக்கு கை கொடுக்கும் விதமாக பொம்மலாட்டம் படத்தை சினிமா என்ற பெயரில் இந்தியில் எடுத்தார் பாரதிராஜா. துரதிர்ஷ்டம்... சினிமா இன்னும் திரையரங்குக்கு ...
ஹீரோயின் ஓரியண்ட் கதைகள் நமிதாவை தேடி வருகின்றன. நில் கவனி என்னை காதலி படத்துக்குப் பிறகு நமிதா நடிக்கும் ஹீரோயின் ஓரியண்ட் படம், பேரழகி. இந்த பேரழகி நமிதாதான் என்பதை தனியாகச் சொல்லத் தேவையில்லை.மலையாள ...
சாய்பாபா பிலிம் இண்டர்நேஷனல் தயாரிக்கும் படம், `பொருளு.' அடித்தட்டு மக்களின் தினசரி வாழ்க்கையை சித்தரிக்கும் படம் இது.பாண்டியராஜன் உள்பட பல முன்னணி டைரக்டர்களிடம் பணிபுரிந்த பெ.இளையகவி, இந்த படத்தின் மூலம் டைரக்டர் ஆகிறார். சவுந்தர்யன் ...
பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த பிரமாண்டமான படம், மூன்று மணி நேரம் ஓடுகிற அளவுக்கு மிக நீளமாக இருந்தது. படம் பார்த்தவர்களின் கருத்தின் அடிப்படையில், அந்த படத்தின் நீளம் இப்போது குறைக்கப்பட்டு இருக்கிறது.2 பாடல் ...
திரைக்கு வருவதற்கு முன்பே இண்டர்நெட்டில் வந்த படத்தின், உச்சக்கட்ட காட்சி மாற்றப்பட்டு விட்டது. இதற்காக, சென்னையில் 2 நாட்கள் மீண்டும் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.புதிய பொலிவுடன், அந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது! ...