வரும் 11-ம் தேதி நடக்க இருக்கும் தமிழ்த் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலுக்கு, சட்டமன்றத் தேர்தல் ரேஞ்சில் பிரசாரம் சூடு பறக்கிறது. இந்தத் தடவையும் ராம.நாராயணன், போட்டியின்றித் தேர்வாவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அது
ஒரு காலத்தில் ரஜினி, சிரஞ்சீவியுடன் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் ஆக்டிங் கோர்ஸ் படித்தவர் சரோஜா. கவிஞர் வாலி தயாரித்த 'வடை மாலை' படத்தில் ஹீரோயினாக நடித்தார். அதற்கு மேல் பெரிதாக வாய்ப்புகள் வராததால், லண்டனில் செட்டிலானார். ...
'விலாங்கு மீன்' படத்தை டைரக்ட் செய்தவர் ஜெயதேவி. உண்மைக் கதைகளைப் படம் எடுக்க வேண்டும் என்பது அவரின் நீண்டநாள் ஆசை. பரபரப்பைக் கிளப்பிய நித்தியானந்தா - ரஞ்சிதா விவகாரம், ஜெயதேவியை ரொம்பவே பாதிக்க... 'ஆனந்த ...
இத்தாலியில் 'மன்மதன் அம்பு' படப்பிடிப்பில் இருந்த கமல்ஹாசனுக்கு மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனியிடம் இருந்து, ''தேவ் ஆனந்த், இயக்குநர் பிமல் ராய், ஜப்பானிய திரைப்பட இயக்குநர் அகிரா ...
'தன்மாத்ரா', 'பராம்பரம்' படங்கள் மூலமாக மலையாளப் படவுலகையே கலங்கடித்த இயக்குநர் பிளஸ்ஸி, தமிழ் இயக்குநர்கள் பலருக்கும் நண்பர். அவரை, தான் எடுத்து வரும் பெயரிடப்படாத புதிய படத்தில் கதாநாயகி அபிநயாவின் அப்பாவாக நடிக்கவைத்து இருக்கிறார் ...
ஏ.ஆர். முருகதாஸின் '7-ம் அறிவு' படப்பிடிப்பு சென்னை பெசன்ட் நகரில் நடந்தது. யானை மேல் சூர்யா அமர்ந்து வர, எதிரே ஸ்ருதி கமல் நடந்து வரும்
காட்சி. பாகன் எவ்வளவோ தைரியம் சொல்லியும் யானை மேல் ...
சில பல ஆண்டுகளுக்கு முன்பு 'ஆஸாத்' என்கிற தெலுங்குப் படத்தை இயக்கினார் அமரர் ப.திருப்பதிசாமி. அப்போது, அது அங்கே சூப்பர்ஹிட். இப்போது 'ஆஸாத்' படத்தைத் தழுவி, விஜய் நடிக்கும் 'வேலாயுதம்' படத்துக் கான திரைக்கதையை ...
தி.மு.க-வில் ஐக்கியமாகி கலக்கி வரும் குஷ்பு, சமீபத்தில் ஒரு விளம்பரப் படத்தில் நடித்தார். அதற்கு சம்பளமாகக் கிடைத்த ஐந்து லட்சம் ரூபாயை, கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருக்கும் அநாதை ஆசிரமத்துக்குக் கொடுத்துவிட்டார். இதுபோல் பல ...
அஜீத்தின் 50-வது படத்தை கௌதம் மேனன் இயக்குவதாக இருந்த திட்டம் கை மாறிவிட்டது. வெங்கட் பிரபு சொன்ன கதை அஜீத்துக்குப் பிடித்திருக்கிறது. ''யார் இயக்கினாலும் பரவாயில்லை. ஆனால், உங்களின் 50-வது படத்தைத் தயாரிப்பது நானாகத்தான் ...
வெங்கடேஷின் அண்ணன் மகன் ராணாவை ஹீரோவாக வைத்து தெலுங்குப் படம் ஒன்றை இயக்க செல்வராகவன் ஒப்பந்தமாகி இருந்தார். அந்தப் படத்துக்கான அட்வான்ஸ்
பணத்தைத்தான் சோனியா அகர்வாலுக்கு ஜீவனாம்சத் தொகையாகக் கொடுத்து இருந்தார் செல்வராகவன். இதற்கிடையில் ஆன்ட்ரியா ...