திரையுலகம்
கண்ணீர் விடும் நடிகை
சாமியார் நித்யானந்தா... பிரச்சனையில் மிகவும் நொந்துபோன நிலையில் இருந்தாலும் வரும் பட வாய்ப்புகளை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் நடிகை ரஞ்சிதா.மணிரத்னம் இயக்கிவரும் ராவண் படத்தில் மிகவும் அருமையான கேரக்டர் ரஞ்சிதாவுக்கு. அனைவரிடமும் சொல்லி சந்தோஷப்பட்டார் ரஞ்சிதா.
உண்மைச் சம்பவம் சினிமாவாகிறது
கோவை குண்டுவெடிப்பு சம்பவம் சத்தமே இல்லாமல் திரைப்படமாக தயாராகிக் கொண்டிருக்கிறது. குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்து பல ஆண்டுகள் ஆனாலும், இன்னும் அதன் தாக்கம் குறையவில்லை.எனவே அதையே கதையாக வைத்து 'கோட்டை மேடு' என்ற படத்தை ...மனித நேய நடிகர்
தனது மனித நேய மன்றம் சார்பாக பல்வேறு பொதுநலன்கள் செய்து வருகிறார் நடிகர் பார்த்திபன்.ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ரத்ததானம் முகாம் நடத்திவரும் இவர் சமீபத்தில் கோவையில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள ...இலங்கையில் ஆவி
நானே வருவேன் என்றொரு திகில் படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இளம்பெண்ணை நான்கைந்து நண்பர்கள் கற்பழித்து கொலை செய்துவிட்டு யாருக்கும் தெரியாமல் அப்பெண்ணை புதைத்து விடுகின்றனர். இறந்த பெண் ஆவியாக வந்து அவர்களை எப்படி பழி ...கல்லூரியில் காதலி
சில வருடங்களாய் பேரரசு இயக்கி இசையமைக்கும் படம் திருத்தணி. சுனேனா நாயகியாகவும், பரத் நாயகனாகவும் நடிக்கும் படம். தம்பிக்கு இந்த ஊரு படத்துக்கு முன்பே வெளியாகி இருக்க வேண்டும். இப்படத்தின் தாமதத்தால் அடுத்தடுத்த படகளில் ...இளைஞர்களே திருந்துங்கள்
நாளுக்கு நாள் கொள்ளை, கொலை, கற்பழிப்பு, பழிக்குப் பழி என இன்றைய இளைஞர்கள் திசைமாறிப் போவது ஏன்? அதற்கான தீர்வு என்ன என்பதை சொல்லும் ஒரு வித்தியாசமான படமாகவும், அறிவுரை சொல்லும் படமாகவும் தயாராகி ...தொடர்ந்து தலைமறைவு: “ராவணன்” படத்தில் ரஞ்சிதா காட்சி நீக்கம்?
மணிரத்னம் இயக்கும் “ராவணன்” படப்பிடிப்பு விறு விறுப்பாக நடக்கிறது. இதில் விக்ரம், அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய் நடிக்கின்றனர். பிரியாமணி, ரஞ்சிதா இருவரும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். பட வேலைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. சில வசனக்காட்சிகள் மட்டுமே ...விவாகரத்து வழக்கு செல்வராகவன்-சோனியாஅகர்வால் கோர்ட்டில் ஆஜர்
விவகாரத்து வழக்கில் இயக்குனர் செல்வராகவன், அவரது மனைவி சோனியா அகர்வால் ஆகியோர் இன்று கோர்ட்டில் நேரில் ஆஜரானார்கள். செல்வராகவன் இயக்கிய “காதல் கொண்டேன்” படத்தில் நடிகை சோனியா அகர்வால் கதாநாயகியாக நடித்தார். அப்போது இரு வருக்கும் ...ஷூட்டிங் பந்தயம்
ஏவி.எம். ஸ்டுடியோ நட்சத்திர பட்டாளங்களால் நிரம்பி வழிந்துக் கொண்டிருக்கிறது. காரணம் இரண்டு நாயகன்களின் படங்களும் அடுத்தடுத்த ஃப்ளோர்களில் படப்பிடிப்பு நடப்பதால்தான்.ஒருபுறம் தனுஷ் நடிக்கும் மாப்பிள்ளை படம். மற்றொன்றில் விஜய் நடிக்கும் சுறா. இரண்டு படங்களும் ...அதிரடியில் ஆண்டனி
பலரும் நடிக்கக் கேட்டும் சம்மதிக்காத இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. 'நான்' என்ற படத்தில் இசையமைப்பதோடு அதிரடியாக ஒரு கேரக்டரில் நடிக்கிறார். இப்படத்தை மறைந்த ஒளிப்பதிவாளர் ஜீவாவின் உதவியாளர் ஜீவாசங்கர் இயக்குகிறார்.இப்படத்தில், ஆனந்த தாண்டவம் படத்தில் ...- ஒருவர் சிக்கியதால் இருவருக்கு டல்
- மூச்சே விடுவதில்லை!
- ரொம்ப ஃப்ரீயா இருக்கேன்
- `ஹீல்ஸ்' அணியும் நாயகன்!
- ஆஸ்திரேலியாவில், ஒரு இளம் ஜோடி!
- விடிய விடிய வேலை செய்கிறார்!
- `குட்டி' நடிகரின் கல்லூரி ரசிகைகள்!
- `நய'மானவரின் நச்சரிப்பு!
- `எனக்கே தெரியாமல் எனக்கு திருமணமா?''
- அரசியலுக்கு வருகிறார், `மணி' தம்பதியின் மகன்!



