இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. கேப்டன் சல்மான்பட், வேகப்பந்து வீரர்கள் முகமது அமீர், முகமது ஆசிப், விக்கெட் கீப்பர் கமரன் அக்மல் உள்பட 7 வீரர்கள் “ஸ்பார்ட்
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் பாகிஸ்தான் அணியில் கேப்டன் சல்மான்பட், வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஆசிப், முகமது அமீர், விக்கெட் கீப்பர் கமரன் அக்மல் உள்பட 7 பேர் “ஸ்பாட் பிக்சிங்” என்ற ...
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் “ஸ்பாட் பிக்சிங்சை” என்னும் சூதாட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து சூதாட்டம் சம்பந்தமாக பல்வேறு புதிய தகவல்கள் தினசரி வெளியே வந்த வண்ணமாக உள்ளது. இந்திய சூதாட்ட தரகர்களுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக லண்டனில் ...
இங்கிலாந்தில் விளையாடி வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி லார்ட்சில் நடந்த 4-வது டெஸ்டில் “ஸ்பாட் பிக்சிங்” எனப்படும் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. பாகிஸ்தான் கேப்டன் சல்மான்பட் வேகப்பந்து வீரர்கள் முகமது அமீர், முகமது ஆசிப், விக்கெட் ...
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- பன்னாட்டு அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு பெறும் மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களுக்கு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் ரொக்கப்பரிசு வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி, பெங்களூரில் ...
இலங்கை வீரர்கள் மீது லாகூரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து பாகிஸ்தானில் எந்த நாட்டு கிரிக்கெட் அணியும் விளையாட செல்வதில்லை. இதன் காரணமாக பாகிஸ்தான் அணி மற்ற நாடுகளிலும், பொதுவான இடத்திலும் விளையாடி வருகிறது. பாகிஸ்தான் ...
இந்திய சூதாட்ட புரோக்கர்களுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக பாகிஸ்தான் சூதாட்ட தரகர் மஜித் கூறியுள்ளார். விசாரணையின் போது அவர் இது தொடர்பாக கூறியதாவது:- நான் இந்திய சூதாட்ட தரகர்களுடன் தொடர்பு வைத்திருந்தேன். சூதாட்டம் தொடர்பான சில ...
“ஸ்பாட் பிக்சிங்” என்னும் சூதாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர்கள் 7 பேரிடம் ஸ்காட்லாந்து யார்டு போலீசார் விசாரணை நடத்தினார்கள். பாகிஸ்தான் அணி மேலாளர் யாவர் சயித்திடம் முன்னதாகவே அனுமதி பெற்று வீரர்கள் தங்கி இருந்த அறையை ...
கிரிக்கெட் சூதாட்டத்துக்கு பெயர் போனவர்கள் பாகிஸ்தான் வீரர்கள். தற்போது அவர்கள் மீது சூதாட்ட குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று ...
இந்தியா, இலங்கை, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. “லீக்” ஆட்டத்தில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின.
புள்ளிகள் அடிப்படையில் இலங்கை, இந்தியா ...