வெஸ்ட் இண்டீசில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று செயின்ட் லூசியாவில் நடந்த முதலாவது அரைஇறுதியில் இங்கிலாந்து-இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் ஜெயித்த இலங்கை கேப்டன் சங்கக்கரா
ஐ.பி.எல். போட்டியில் அதிரடியாக ஆடிய இந்திய வீரர்கள், 20 ஓவர் உலககோப்பையில் சரியாக ஆடவில்லை. அரை இறுதிக்கு தகுதி பெறாததால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். முன்னணி வீரர்கள் மோசமாக ஆடியதால் ரசிகர்கள் கோபம் ...
3-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. கடந்த 30-ந்தேதி தொடங்கிய இந்தப்போட்டி தற்போது விறுவிறுப்பான நிலைக்கு வந்துள்ளது. 12 நாடுகள் பங்கேற்ற இந்தபோட்டியில் “சூப்பர் 8” சுற்று ...
உலக செஸ் போட்டியில் 4-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்ற விஸ்வநாதன் ஆனந்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு வாழ்த்து தெரி வித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஆனந்த் உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள ...
சென்னையை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த்- பல்கேரியாவை சேர்ந்த தபோலோவ் மோதிய உலக செஸ் போட்டி பல்கேரியாவில் உள்ள சோபியா நகரில் நடந்தது.12 சுற்றுகளை கொண்ட இந்தப்போட்டியின் கடைசி சுற்று நேற்று நடந்தது.கறுப்பு நிற காய்களுடன் ...
கடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியை போலவே இந்த உலக கோப்பையிலும் இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெறாமல் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. “சூப்பர் 8” சுற்றில் “எப்” பிரிவில் இடம் பெற்று ...
நடப்பு சாம்பியன் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், பல்கேரியாவின் வெசெலின் தபலோவ் இடையே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி பல்கேரியாவின் சோபியா நகரில் நடந்து வந்தது.12 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் முதல் 11 சுற்று ...
20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்தியா- இலங்கை அணிகள் மோதின.இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 4 ...
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடைபெற்று வருகிறது. தற்போது “சூப்பர் 8” சுற்று முடியும் தருவாயில் உள்ளது. “இ” பிரிவில் நேற்று இரவு நடந்த கடைசி “லீக்” ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் ...
வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 14 ரன்னில் தோற்றது. இந்த ஆட்டத்தில் நடுவரின் முடிவுக்கு ரோகித் சர்மா ஆட்சேபம் தெரிவித்தார். ரோகித் சர்மா பந்தை எதிர்கொண்டபோது கையூறையில் பட்டு கேட்ச் பிடிக்கப்பட்டது. நியூசிலாந்து நடுவர், பில்லி ...