அரிய வகை கடல் ஆமைகள் அழிந்து வருகின்றன. இதை தடுப்பதற்காக ஆய்வு நடத்தப்படுகிறது. 4 மாதங்களுக்கு முன்பு சென்னை அருகே மீனவர் வலையில் அரிய வகையை சார்ந்த ஒரு பச்சை ஆமை சிக்கியது. இதன் வாழ்க்கை
குளிர்ச்சியின் காரணமாக சந்திரனின் அளவு மிக மெதுவாக சுருங்கி வருவதாக சமீபத்தில் நடத்திய ஆய்வு வெளிப்படுத்தியது. இந்த நிலையில் தற்போது விண்வெளியின் மேற்பரப்பும் சுருங்கி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர் அமெரிக்காவில் ஜியோ பிசிக்கல் ஆராய்ச்சியாளர்கள் ஒரு ...
கண்பார்வை பறிபோனால் வேறு ஒருவரிடம் தானமாக பெற்ற கருவிழிகள் மூலம் மீண்டும் பார்வை பெற்று வருகின்றனர். தற்போது செயற்கை கருவிழிகள் மூலம் பார்வை பெற செய்து ஒரு பெண் விஞ்ஞானி சாதனை படைத்துள்ளார். அவரது பெயர் ...
ஆக்சிஜன் இல்லாத இடத்தில் பாக்டீரியாக்கள் எத்தனை நாட்கள் உயிர்வாழும் என விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதற்காக இங்கிலாந்தில் தெற்கு கடற்கரையில் உள்ள ஒரு மலையின் செங்குத்தான பாறையில் இருந்து சில பாக்டீரியாக்களை சேகரித்தனர். அவற்றை ...
பூமிக்கும் நிலாவுக்கும் உள்ள சராசரி தூரம் 2 லட்சத்து 39 ஆயிரம் மைல்கள். நிலா தன் சுற்றுப்பாதையில் சுற்றி வரும் போது, சில மாதம் மட்டும் பூமியில் இருந்து சற்று தொலைவுக்கு சென்று விடும். இந்த மாதம் ...
சந்திரன் படிப்படியாக சுருங்கி வருகிறது. குளிர்ச்சி அடையும் போது அதன் மேற்பரப்பு பல மைல் நீளத்துக்கு சுருக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதன் அளவு சிறிதாகி கொண்டே வருகிறது. இந்த நிகழ்வு கடந்த 100 கோடி ஆண்டுகளாகவோ, ...
இந்தியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளில் “சூப்பர் பக்” எனும் புதுவகை பாக்டீரியா கிருமி பரவி உள்ளதாக ஐரோப்பிய விஞ்ஞானிகள் வதந்தியை கிளப்பி விட்டுள்ளனர். அந்த புதுவகை பாக்டீரியாவுக்கு அவர்கள் புதுடெல்லி பெயரையும் சேர்த்து வைத்துள்ளனர். இதற்கு ...
சென்னை பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான ஏ.எல். முதலியார் அடிப்படை மருத்துவ அறிவியல் ஆய்வு மையம் தரமணியில் இயங்கி வருகிறது. இங்கு நுண்ணுயிரியல் குறித்து ஆய்வு செய்து வரும் இளைஞர் கே.கார்த்திகேயன் (வயது 32). திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலைச் ...
பக்கவாதம் தாக்கியவர்களுக்கு கை, கால்கள் இழுத்து கொள்ளும் மூளை செயல்பாடு பாதிப்பு தான் பக்க வாதம் நோயை ஏற்படுத்துகிறது.மூளை இடும் கட்டளைகள் சரியான முறையில் செயலாற்றாமல் போகும் போது இந்த நோய் ஏற்படும். இப்போது பக்கவாத ...
இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் எமிலி (24). இவர் கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் ரோட்டில் நடந்து சென்ற போது அவருக்கு திடீரென பிரசவவலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ரோட்டோரம் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். ஆனால் அது ...