கடலில் மிதந்து வந்த ராட்சத பனிக்கட்டி ஒன்றில் டைட்டானிக் கப்பல் மோதி மூழ்கியது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.இப்போது இதே போல பல மடங்கு பெரிய பனிக்கட்டி ஒன்று ஆஸ்திரேலியா அருகே மிதந்தபடி வருகிறது. ஆஸ்திரேலியா மேற்கு
சூரிய குடும்பத்தில் பூமி, செவ்வாய், புதன் உள்ளிட்ட கிரகங்கள் உள்ளன. இந்த நிலையில் தற்போது மேலும் 3 புதிய கிரகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இவற்றை இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டு ...
இன்னும் 90 ஆண்டில் சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்கள் கடலில் மூழ்கும் ஆபத்து ஏற்பட்டு இருப்பதாக விஞ்ஞான தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச சுற்றுச்சூழல் மாற்றம் அமைப்பு 2007-ம் ஆண்டு உலக வெப்ப மயத்தால் ...
செல்போன்களில் தற்போது 10 இலக்க எண்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் செல்போன்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால் 10 இலக்க எண் போதாததாக உள்ளது. விரைவில் இந்தியாவில் புழக்கத்தில் உள்ள செல்போன்களின் எண்ணிக்கை 50 கோடியை ...
புலி வருது... பூதம் வருது... என்று பயமுறுத்தி கடைசியாக பூனை வந்தால் எப்படி இருக்குமோ அதே நிலைதான் சைனா செல்போன் வைத்திருப்பவர் களின் மனதில். கடந்த ஒரு வருட காலமாக நாட்டின் பாதுகாப்பு கருதி ...
`செல்போன்', வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்று ஆகிவிட்டது. செல்போன் பயன்பாட்டில் இந்தியா முன்னணியில் உள்ளது. செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் செல்போன் உற்பத்தி தொழிற்சாலைகளை ...
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசபூபதி நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அவர் கூறியதாவது:- 4 ரகங்களில் மரபணு கத்திரிக்காய் உருவாக்கப்பட்டுள்ளது. கோவை-1, மதுரை-1, கிள்ளிகுளம்-1, பாலூர்-1 ஆகிய உள்ளூர் கத்தரிக்காய் ரகங்களுடன் பி.டி.மரபணுவை இணைத்து இந்த ...
3ஜி என்று அழைக்கக் கூடிய 3-வது தலைமுறை தகவல் தொழில் நுட்ப வசதியை சென்னை டெலிபோன்ஸ் கடந்த 3 நாட்களுக்கு முன் அறிமுகம் செய்தது. செல்போன் பேசுவரின் முகத்தை மறுமுனையில் உள்ளவர் வீடியோ படம் ...
மனித உடலில் புதிய திசுக்கள் மூலம் தோல், ரத்தம் உற்பத்தி செய்ய இங்கிலாந்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.விபத்து மற்றும் நோய் போன்ற காரணங்களால் பலருக்கு எலும்பு, ரத்தம், தோல், கண்கள் மற்றும் உடல் ...
சென்னை, நவ.22-தென் இந்தியாவில் முதல்முறையாக, செல்போனில் எதிர் முனையில் பேசுவோரின் முகத்தைப் பார்க்கும் வசதியுடன் கூடிய பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் `3ஜி' சேவை வர்த்தக ரீதியாக தொடங்கப்பட்டு உள்ளது.அதி நவீன சேவைசெல்போனில் எதிர்முனையில் பேசுவோரின் ...