<rss version="2.0" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/">
<channel>
	<generator>Vivvo CMS 4.1</generator>
	<title>விபரம் - செய்திகளின் தொகுப்பு</title>
	<link>http://www.viparam.com/</link>
	<copyright>&amp;copy;2007 Spoonlabsd.o.o.</copyright>
	<image>
		<title>விபரம் - செய்திகளின் தொகுப்பு</title>
		<url>http://www.viparam.com/files.php?file=</url>
		<link>http://www.viparam.com/</link>
	</image>
	
			
				
					<item>
						
							<title>உலகில் குள்ள மனிதர்</title>
							<link>http://www.viparam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/47610.html</link>
							
									
										<media:content url="http://www.viparam.com/cache/thumbnail/article_large/cg_101689403.jpg" />
										
								
							<category>உலகம்</category>
							<pubDate>Thu, 29 Jul 2010 16:46:00 +0530</pubDate>
							<description>&lt;p&gt;உலகில் குள்ளமான மனிதராக இருந்த பிங்பிங் கடந்த மார்ச் மாதம் இறந்து விட்டார். இதையடுத்து உலகில் குள்ளமான மனிதர் என்ற இடத்தை சீனாவை சேர்ந்த ஹவுங் கைகான் பிடித்துள்ளார். அவரது வயது 40.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இவருடைய உயரம் 76 சென்டி மீட்டர். பிங்பிங்கை விட இவர் 1.4 சென்டி மீட்டர் அதிக உயரமாக இருக்கிறார். இவர் பிறந்து 1 மாதம் வரை உடல வளர்ச்சி இருந்து உள்ளது. 1 மாதத்துக்கு பிறகு உடல் வளர்ச்சி முற்றிலும் நின்று விட்டது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இப்போது அவர் ஒரு வயது குழந்தைகள் அணியும் ஆடையையே அணிகிறார். தனது தாயாருடன் வசித்து வரும் இவர் மேஜிக் நிகழ்ச்சிகளை நடத்துகிறார்.&lt;/p&gt;cg_101689403.jpgs r</description>
							
						
					</item>
				
					<item>
						
							<title>இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கை: “பாகிஸ்தான் தனக்கு தானே சவக்குழி தோண்டுகிறது” அமெரிக்க எம்.பி. கடும் தாக்கு</title>
							<link>http://www.viparam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/47604.html</link>
							
									
										<media:content url="http://www.viparam.com/cache/thumbnail/article_large/aadf_566427101.jpg" />
										
								
							<category>உலகம்</category>
							<pubDate>Thu, 29 Jul 2010 12:15:00 +0530</pubDate>
							<description>&lt;p&gt;&amp;nbsp;இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தானின் உளவுத்துறை (ஐ.எஸ்.ஐ.) தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதன் அறிக்கையின் அடிப்படையில் பாகிஸ்தான் அரசு இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இதன்மூலம் பாகிஸ்தான் தனக்கு தானே சவக்குழி தோண்டி வருகிறது என அமெரிக்க எம்.பி. எட்ராய்ஸ் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இந்த தகவல் விக்கி லீக்ஸ் இணைய தளம் வெளியிட்டுள்ளது. ஒரு ரகசிய ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதில் ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனம் தவிர தலிபான், அல்கொய்தா தீவிரவாத அமைப்புகள் குறித்த ரகசியங்களும் வெளியிடப்பட்டுள்ளன.&lt;/p&gt;aadf_566427101.jpgs r</description>
							
						
					</item>
				
					<item>
						
							<title>அமெரிக்காவில் சுறா தாக்கியவருக்கு 300 தையல்</title>
							<link>http://www.viparam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/47602-300.html</link>
							
									
										<media:content url="http://www.viparam.com/cache/thumbnail/article_large/awht_268672761.jpg" />
										
								
							<category>உலகம்</category>
							<pubDate>Thu, 29 Jul 2010 12:12:00 +0530</pubDate>
							<description>&lt;p&gt;அமெரிக்காவின் வடக்கு புளோரிடாவை சேர்ந்தவர் கிளேடன் ஸ்கல்ட்ஷ். இவர் ஜேக்சன்வில்லா கடலில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரை சுறாமீன் தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;சுறா கடித்ததால் தாடை மற்றும் கால் பகுதியில் படுகாயம் ஏற்பட்டது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;உயிர் பிழைத்த அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரது ஒரு கால் அகற்றப்பட்டது. அவை தவிர அவரது உடலில் ஏற்பட்ட காயங்களுக்கு 300 தையல்கள் போடப்பட்டன.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;மிகப்பெரிய ஆபத்தில் இருந்து நான் பிழைத்தது கடவுள் புண்ணியம் என்று கிளேடன் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;awht_268672761.jpgs r</description>
							
						
					</item>
				
					<item>
						
							<title>ஆப்கானிஸ்தானில் குண்டு வைத்து பஸ் தகர்ப்பு; 20 பேர் பலி</title>
							<link>http://www.viparam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/47601.html</link>
							
									
										<media:content url="http://www.viparam.com/cache/thumbnail/article_large/adf_151967415.jpg" />
										
								
							<category>உலகம்</category>
							<pubDate>Thu, 29 Jul 2010 12:10:00 +0530</pubDate>
							<description>&lt;p&gt;ஆப்கானிஸ்தானில் நிம்ராஷ் மாகாணத்தில் டெலாராம் மாவட்டத்தில் இன்று அதிகாலை ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது செல்லும் வழியில் ரோட்டோரம் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இதில் பஸ் தூள் தூளாக தகர்ந்தது. மேலும் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இந்த விபத்தில் 20 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். 27 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இந்த தகவலை நிம்ரோஷ் மாகாண கவர்னர் குலாம் தஸ்தகீர் ஆஷாத் தெரிவித்தார்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;பன்னாட்டு படை ராணுவ வீரர்களின் வாகனங்கள் அப்பகுதியை கடக்க இருந்தனர். அவற்றின் மீது தாக்குதல் நடத்த தலிபான் தீவிரவாதிகள் ரோட்டோரம் குண்டு வைத்து இருந்தனர்.&lt;/p&gt;
&lt;p&gt;ஆனால் அந்த வாகனங்கள் செல்வதற்கு முன்பே குண்டு வெடித்து விட்டது. இதில் பயணிகள் பஸ் சிக்கி கொண்டது.&lt;/p&gt;adf_151967415.jpgs r</description>
							
						
					</item>
				
					<item>
						
							<title>போரின்போது வியட்நாம் வீரர்கள் 40 பேர் புதைக்கப்பட்ட குழி கண்டுபிடிப்பு</title>
							<link>http://www.viparam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/47600.html</link>
							
									
										<media:content url="http://www.viparam.com/cache/thumbnail/article_large/jlh_642805284.jpg" />
										
								
							<category>உலகம்</category>
							<pubDate>Thu, 29 Jul 2010 12:09:00 +0530</pubDate>
							<description>&lt;p&gt;வியட்நாம் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அப்போது அமெரிக்க ராணுவத்துக்கு எதிராக வியட்நாம் மக்கள் கம்யூனிஸ்டு ராணுவம் அமைத்து போரிட்டனர். சுமார் 10 ஆண்டுகள் நடந்த போரில் 30 லட்சம் வியட்நாம் மக்கள் கொல்லப்பட்டனர். அமெரிக்க ராணுவ வீரர்கள் 58 ஆயிரம் பேர் உயிர் இழந்தனர்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;போரின்போது இறந்த கம்யூனிஸ்டு ராணுவ வீரர்களின் உடல்கள் குவியல் குவியலாக ஒரே இடத்தில் குழி தோண்டி புதைக்கப்பட்டது. அவ்வாறு புதைக்கப்பட்ட சவக்குழி மத்திய டக்நாங் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இதில், தெற்கு வியட்நாமை சேர்ந்த 40 ராணுவ வீரர்கள் புதைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் கடந்த 1965-ம் ஆண்டில் நடந்த போரின் போது இறந்தவர்கள். தெற்கு வியட்நாமை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள் 2 பேர் கொடுத்த தகவலின் பேரில் இது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தகவலை லெப்டினென்ட் கர்னல் டோவான்டாய் தெரிவித்தார்.&lt;/p&gt;jlh_642805284.jpgs r</description>
							
						
					</item>
				
					<item>
						
							<title>திருமண படம் எடுத்த போட்டோகிராபரை சுட்டு கொன்ற மணப்பெண்</title>
							<link>http://www.viparam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/47599.html</link>
							
									
										<media:content url="http://www.viparam.com/cache/thumbnail/article_large/fg_882222193.jpg" />
										
								
							<category>உலகம்</category>
							<pubDate>Thu, 29 Jul 2010 12:08:00 +0530</pubDate>
							<description>&lt;p&gt;&amp;nbsp;இத்தாலியில் உள்ள பலேமோ நகரில் திருமண நிகழ்ச்சி நடந்தது.மணமகன் பெயர் இக்னேசியா (வயது25) மணமகள் அனித்ரா (22). அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் திருமணம் முடிந்து பின்னர் திருமண விருந்து நிகழ்ச்சிகள் நடந்தன.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;அவர்களை கினாகரோ (45) என்ற போட்டோ கிராபர் பல்வேறு கோணங்களில் படம் எடுத்தார். இதற்காக வித்தியாசமான முறையில் போஸ் கொடுக்க சொன்னார்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;துப்பாக்கியை மணமக்கள் கையில் கொடுத்து சுடுவது போன்றும் போஸ் கொடுக்க செய்தார். அதில் மணமகள் அனித்ரா கையில் இருந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்து போட்டோ கிராபர் மீது குண்டு பாய்ந்தது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இதில் அவர் தலையில் பலத்த காயம் அடைந்து அந்த இடத்திலேயே உயிர் இழந்தார்.&lt;/p&gt;fg_882222193.jpgs r</description>
							
						
					</item>
				
					<item>
						
							<title>பாக்.விமான விபத்துக்கு சதி செயல் காரணமா? உளவுத்துறை விசாரணை</title>
							<link>http://www.viparam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/47587.html</link>
							
									
										<media:content url="http://www.viparam.com/cache/thumbnail/article_large/cfhgvjjh_411825736.jpg" />
										
								
							<category>உலகம்</category>
							<pubDate>Thu, 29 Jul 2010 11:32:00 +0530</pubDate>
							<description>&lt;p&gt;பாகிஸ்தானில் நேற்று மலையில் விமானம் மோதி நொறுங்கியதில் 152 பயணிகள் பலியானார்கள்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;விமானம் சிதறி கிடக்கும் இடத்தில் இன்று 2-வது நாளாக மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;மழை பெய்வதாலும் விமானம் கிடக்கும் இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு இருப்பதாலும் மீட்பு பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;ஆனாலும் 90 சதவீத மீட்பு பணிகள் முடிந்து விட்ட தாக பாகிஸ்தான் அரசு தெரிவித்து உள்ளது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;பலியான பல பேரின் உடல்கள் அடையாளம் தெரியாத சதை துண்டுகளாக ஆங்காங்கே சிதறி கிடந்தன. பலருடைய உடல்கள் தீயில் கருகி கிடந்தன.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;பெரும்பாலான உடல்கள் மீட்கப்பட்டு விட்டன. இன்னும் சில உடல்கள் விமானம் சிதைந்த பாகங்களுக்கு அடியில் கிடக்கின்றன. அவற்றை மீட்கும் பணி நடந்து வருகிறது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;ஒவ்வொரு உடலையும் தனித்தனி பைகளில் போட்டு கட்டி கீழே கொண்டு வந்தனர். அடையாளம் காண முடியாமல் கிடந்த சதை துண்டுகளையும் தனித்தனி பொட்டலமாக கட்டி கீழே கொண்டு வந்தனர். மொத்தம் 300 பைகளில் உடல்கள் கொண்டு வந்துள்ளனர்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;அவை அனைத்தும் இஸ்லாமாபாத் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளன.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இதுவரை 46 பேர் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டு உள்ளன. அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்து உள்ள உடல்கள் மரபணு சோதனை மூலம் அடையாளம் காணப்படும் என்று உள்துறை மந்திரி அப்துல் ரகுமான் மாலிக் கூறினார்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இறந்தவர்களில் 2 பேர் அமெரிக்கர்கள். 6 பேர் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள். மிசாதள்ளுத் என்ற கால்பந்து பெண் வீராங்கனையும் பலியாகி உள்ளார்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;விபத்துக்கு மோசமான வானிலை தான் காரணம் என்று கூறப்பட்டது. இருந்தாலும் நாச வேலையும் காரணமாக இருக்கலாம் என கருதி உளவுத்துறை விசாரணை நடத்தி வருகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;விமான கறுப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது. அதன் மூலமும் விபத்துக்கான காரணத்தை கண்டுபிடிக்க முயற்சி நடக்கிறது.&lt;/p&gt;cfhgvjjh_411825736.jpgs r</description>
							
						
					</item>
				
					<item>
						
							<title>ஆப்கானிஸ்தானில் கூட்டுப்படையினரைக் கொல்ல தலிபான் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ரகசிய உதவி: 90 ஆயிரம் ஆவணங்களை இணையத் தளம் வெளியிட்டது</title>
							<link>http://www.viparam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/47567.html</link>
							
									
										<media:content url="http://www.viparam.com/cache/thumbnail/article_large/iup_996715913.jpg" />
										
								
							<category>உலகம்</category>
							<pubDate>Tue, 27 Jul 2010 20:31:00 +0530</pubDate>
							<description>&lt;p&gt;ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆட்சி, அதிகாரம் உள்ளிட்ட அனைத்திலும் தலிபான்கள் ஆதிக்கம் செலுத்து வந்தனர். அமெரிக்கா மீது அவர்கள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அமெரிக்க ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தி, தலிபான்களை விரட்டியடித்தது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;ஆப்கானிஸ்தான் மலைக் காடுகளில் பதுங்கி இருக்கும் தலிபான் தீவிரவாதிகள் அமெரிக்க ராணுவத்துக்கு கடும் சவாலாக உள்ளனர். அவர்களை ஒழிப்பதற்கு அமெரிக்கா தலைமையில் கூட்டுப்படைகள் ஆப்கானிஸ்தானில் போராடி வருகின்றன. அந்த போருக்கு இன்னும் வெற்றி கிடைக்கவில்லை.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;தலிபான் தீவிரவாதிகளில் பலர் பாகிஸ்தான் வடக்கு எல்லையில் பதுங்கி யுள்ளனர். எனவே அங்குள்ள தலிபான்களை ஒழிக்க பாகிஸ்தானை அமெரிக்கா நாடியது. பல ஆயிரம் கோடி ரூபாய்களையும், ஏராளமான நவீன ஆயுதங்களையும் பாகிஸ்தானுக்கு, அமெ ரிக்கா அள்ளி, அள்ளி கொடுத்து வருகிறது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;பணம், ஆயுதங்களை பெறும் பாகிஸ்தான் பெயருக்கு சில தாக்குதல்களை நடத்துகிறது. அமெரிக்காவுக்கு உதவுவது போல நாடகமாடி கொண்டே, தலிபான் களுக்கு பாகிஸ்தான் ராணுவம் ரகசிய உதவிகளை செய்கிறது. பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., தலிபான் தீவிரவாத தலைவர்களுடன் நேரடி தொடர்பே வைத்துள்ளது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;சில மாதங்களுக்கு முன்பு இந்தியா, இதுபற்றி சொன்ன போது அமெரிக்கா கண்டு கொள்ளவில்லை. ஆனால் தற்போது &amp;ldquo;விக்கி லீக்ஸ்&amp;rdquo; என்ற இணையத்தளம் சுமார் 92 ஆயிரம் ஆவணங்களை வெளியிட்ட பிறகு, தலிபான்களுக்கு பாகிஸ் தான் ரகசிய உதவி செய்வது முழுமையாக அம்பலத்துக்கு வந்துள்ளது. இந்த 92 ஆயிரம் ஆவணங்களும், அமெரிக்க ராணுவ ஆவணங்களாகும்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இந்த ஆவணங்கள் மூலம் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., தலிபான்களுக்கு செய்து கொடுக்கும் எல்லா உதவி களும் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. இந்த ஆவணங்கள் 2004-ம் ஆண்டு முதல் சமீபகாலம் வரை சேகரிக்கப்பட்ட தொகுப்புகளாகும். இந்த தொகுப்புகளை ஆப்கன் வார் டைரி என்ற தலைப்பில் வீக்கிலீக்ஸ் இணையத் தளம் வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இந்த இணையத் தள தகவல்களை நியூயார்க் டைம்ஸ், கார்டியன் பத்திரி கைகள் பெற்று வெளியிட்டுள்ளன. தலிபான்களுக்கு ஐ.எஸ்.ஐ. செய்து வரும் உதவிகள் ஒன்றன் பின் ஒன்றாக கூறப்பட்டுள்ளது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;ஆப்கானிஸ்தானில் சாலை போடுதல் உள்பட மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டுள்ள இந்திய காண்டிராக்டர்களை கொல்ல தலிபான்களுக்கு ஐ.எஸ்.எஸ். ரூ.10 முதல் ரூ.15 லட்சம் வரை கொடுத்தது. இது தவிர இந்திய தூதர கத்தை தகர்க்கவும் தலிபான்களுக்கு ஐ.எஸ்.ஐ. பணம் கொடுத்தது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;2007-ம் ஆண்டு காபூல், ஜலலாபாத், ஹீரட், கந்த கார், மசர்-இ-செரீப் நகரங்களில் உள்ள இந்திய அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்த தலிபான்களுக்கு ஐ.எஸ்.ஐ. ஆயுதங்களையும், பணத்தையும் கொடுத்தது. 2008-ம் ஆண்டு காபூலில் உள்ள இந்திய தூதரகம் மீது தலிபான்கள் தற்கொலை தாக்குதல் நடத்தினார்கள். அதில் 2 தூதரக அதிகாரி கள் உள்பட 41 பேர் கொல்லப்பட்டனர்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இந்த தற்கொலை தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. சுமார் ரூ.75 லட்சம் செலவு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியா இதை ஆதாரத்துடன் நிரூபித்தபோது, உலகில் யாரும் நம்பவில்லை. ஆனால் இன்று அமெரிக்க ராணுவ ஆவணம் இந்த ரகசியத்தை உடைத்துவிட்டது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களுக்கு எதிராக மட்டுமின்றி அமெரிக்க உள்ளிட்ட கூட்டுப்படை ராணுவ வீரர்களையும் ஒழிக்க தலிபான்களை ஐ.எஸ்.ஐ. தூண்டிவிடுவது தெரிய வந்துள்ளது. ஒரு புறம் தலிபான்களை ஒழிக்க அமெரிக்காவுக்கு உறுதுணையாக இருப்பது போல காட்டிக்கொண்டு, மறுபுறம் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவ வீரர்களை கொல்வதற்கு தலிபான்களுக்கு உதவியதை ஆவணங்கள் மூலம் விக்கி லீக்ஸ் மேற்கோள் காட்டி உள்ளது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;அதாவது தலிபான்களை ஒழிப்பதாக கூறி ஆயுதங்களை பெற்றுக் கொண்ட பாகிஸ்தான், அந்த ஆயுதங் களை தலிபான்களுக்கு கொடுத்து உதவியது. அமெரிக்கா ஆயுதத்தால், அமெரிக்க வீரர்களையே சுட்டுக்கொல்லும் செயலை பாகிஸ்தான் சாதுரியமாக செய்தது. இதற்காக ஐ.எஸ்.ஐ.க்கு பாகிஸ்தான் அரசு சிறப்பு அதிகாரம் கொடுத்திருந்ததும் ஒரு ஆவணம் மூலம் தெரியவந்துள்ளது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;ஆப்கானிஸ்தானில் பணியாற்றும் டாக்டர்கள், என்ஜினீயர்கள், மற்றும் தொழிலாளர்களை தலி பான்கள் கடத்தி சென்று கொல்லவும் ஐ.எஸ்.ஐ. உதவிகள் செய்தது. இப்படி இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் எதி ராக தலிபான்களை ஐ.எஸ்.ஐ. பயன்படுத்திய எல்லா விபரங்களையும் அம்பலத்துக்கு வந்து விட்டன.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;அமெரிக்க ராணுவத்தின் போர் ஆவணங்கள் இணையத் தளத்தில் வெளியாகி இருப்பது அமெரிக்காவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத் தியுள்ளது. அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜேம்ஸ் ஜோன்ஸ் அந்த இணையத் தளத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;விக்கிலீக்ஸ் இணையத் தளம் வெளியிட்டுள்ள ஆவணங்களில் எந்த உண்மையும் இல்லை என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது.&lt;/p&gt;iup_996715913.jpgs r</description>
							
						
					</item>
				
					<item>
						
							<title>அமெரிக்காவுடன் கூட்டு பயிற்சி: தென்கொரியா மீது வடகொரியா போர் தொடுக்குமா?</title>
							<link>http://www.viparam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/47566.html</link>
							
									
										<media:content url="http://www.viparam.com/cache/thumbnail/article_large/jp_229277409.jpg" />
										
								
							<category>உலகம்</category>
							<pubDate>Tue, 27 Jul 2010 20:29:00 +0530</pubDate>
							<description>&lt;p&gt;சீனா மற்றும் ஜப்பானுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது தென் கொரியா, வடகொரியா. இந்த இரு நாடுகளும் பரம்பரை பகை நாடுகளாக உள்ளன.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இதில் தென்கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது. வடகொரியாவுக்கு ரஷியா, சீனா ஆகிய நாடுகள் ரகசிய ஆதரவு அளித்து வருவதாக கூறப்படுகிறது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இந்த நிலையில் தென் கொரியாவை மிரட்டும் வகையில் வடகொரியா அணுகுண்டுகளை தயாரித்து வருகிறது. இவற்றை ஏவும் சக்தி கொண்ட அதிநவீன ஏவுகணைகளையும் உருவாக்கி வருகிறது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி வட கொரியா இந்த ஆயுதங்களை தயாரித்து வருகிறது. இது தென்கொரியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இந்த நிலையில் தென் கொரியா போர் கப்பல் கடந்த மார்ச் மாதம் வடகொரியா எல்லை அருகே உள்ள கடல் பகுதியில் மர்மமாக மூழ்கியது. இதில் தென்கொரிய வீரர்கள் 46 பேர் பலியானார்கள்.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;தென்கொரியா அந்த கப்பலை மீட்டு கப்பல் மூழ்கியது பற்றி ஆய்வு நடத்தியது. அதில் நீர்மூழ்கி ஏவுகணை மூலம் கப்பல் தகர்க்கப்பட்டு இருந்தது தெரிந்தது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;வடகொரியாதான் ஏவுகணை மூலம் தாக்கி கப்பலை மூழ்கடித்ததாக தென்கொரியா குற்றஞ்சாட்டியது. ஆனால் வட கொரியா இதற்கு மறுப்பு தெரிவித்தது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இந்த பிரச்சினையால் இரு நாடுகளுக்கும் இடையே மேலும் பகை அதிகரித்தது. இருநாடுகளும் போரில் குதிக்கலாம் என்ற சூழ்நிலை உருவானது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இந்த நிலையில் தென் கொரியாவும், அமெரிக்காவும் கூட்டு போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். தென் கொரியாவில் கிழக்கு பகுதியில் உள்ள ஜப்பான் கடல் பகுதியில் இந்த ஒத்திகை நடந்து வருகிறது. நேற்று முன்தினம் ஒத்திகை தொடங்கியது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இதில் அமெரிக்க நாசகாரி விமானம் தாங்கி கப்பலான ஜார்ஜ் வாஷிங்டன் பங்கேற்று உள்ளது. இத்துடன் 20 போர்கப்பல்கள், 200 விமானங்கள், 8 ஆயிரம் வீரர்கள் போர் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர். முதல் நாளில் கடற்படை விமான பயிற்சி நடந்தது. நேற்று நீர்மூழ்கி கப்பல்கள் போர் பயிற்சியில் ஈடுபட்டன.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இந்த போர் பயிற்சி வடகொரியாவை மிரட்டும் வகையிலேயே நடப்பதாக கூறப்படுகிறது. இதற்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதையும் மீறி போர் பயிற்சி நடப்பதால் வடகொரியா கடும் ஆத்திரத்தில் உள்ளது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;அமெரிக்காவும், தென் கொரியாவும் எங்களை மிரட்டும் செயலில் ஈடுபடுகின்றன. இது தொடர்ந்தால் போர் தொடுப்பதை தவிர வேறு வழி இல்லை. போர் வந்தால் அணு ஆயுதங்களை பயன்படுத்தவும் தயங்கமாட்டோம் என்று வட கொரியா எச்சரித்து உள்ளது&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;ஆனால் இதுபற்றி கவலைப்படாமல் கூட்டு போர் பயிற்சி தொடர்ந்து நீடித்து வருகிறது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;இதனால் வடகொரியா, தென் கொரியா மீது போர் தொடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. போர் தொடுத்தால் அதை எதிர்கொள்ளும் வகையில் தென்கொரியா படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.&lt;/p&gt;jp_229277409.jpgs r</description>
							
						
					</item>
				
					<item>
						
							<title>இஸ்ரோல் ராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கியது;4பேர் பலி</title>
							<link>http://www.viparam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/47565.html</link>
							
									
										<media:content url="http://www.viparam.com/cache/thumbnail/article_large/htry_265470027.jpg" />
										
								
							<category>உலகம்</category>
							<pubDate>Tue, 27 Jul 2010 20:28:00 +0530</pubDate>
							<description>&lt;p&gt;இஸ்ரேல் விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று ருமேனியாவுக்கு புறப்பட்டு சென்றது. இதில், மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி குழுவினரும், 6 ராணுவீரர்களும் இருந்தனர். ருமேனியாவில் ஷர்னெஸ்டி நகரில் தரை இறங்க முயன்ற போது அங்கிருந்த மலையில் ஹெலிகாப்டர் மோதியது.&lt;/p&gt;
&lt;p&gt;இதனால் ஹெலிகாப்டர் நொறுங்கியது. இதில், 4 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்ததும் ருமேனியாவின் மீட்பு குழுவினர் விரைந்து சென்றனர். மீட்பு பணி தீவிர மாக நடைபெறுகிறது. மோச மான வானிலை காரணமாக இந்த விபத்து நடந்தது தெரியவந்துள்ளது.&lt;/p&gt;htry_265470027.jpgs r</description>
							
						
					</item>
				
			
		
<description>விபரம் - செய்திகளின் தொகுப்பு</description>
</channel>
</rss>