சாமியார் வீடியோ காட்சி: லெனின் பின்னணியில் சதிக் கும்பல்; போலீஸ் விசாரணையில் வெளிச்சத்துக்கு வருமா?
திருவண்ணாமலை சாமியார் நித்யானந்தா, நடிகை ரஞ்சிதாவுடன் ஒன்றாக இருப்பது போன்ற படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நித்யானந்தாவின் நம்பிக் கைக்குரிய சீடராக இருந்த லெனின் என்ற தர்மானந்தா இந்த வீடியோ காட்சிகளை நான்தான்
பதவிக்கு வர கடும்போட்டி: பொது தேர்தலை மிஞ்சிய இளைஞர் காங்கிரஸ் தேர்தல்; ஆர்வத்துடன் “கியூ”வில் நின்று வாக்களித்தனர்
இளைஞர் காங்கிரஸ் தேர்தல் பொது தேர்தலை மிஞ்சும் வகையில் நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் இளைஞர் காங்கிரஸ் தேர்தல் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. முதற்கட்டமாக உள்ளாட்சி அமைப்பு மட்டத்தில் நிர்வாகிகள் தேர்தல் நடக்கிறது. சென்னையில் 155 வார்டுகளுக்கும் நிர்வாகியை- அரசு பஸ்களில் செல்போன் பயன்படுத்திய 4 டிரைவர்கள் சஸ்பெண்டு
- உலகத் தமிழ் செம்மொழி மாநாடு: அறிஞர்கள்- பிரதிநிதிகள் தங்க 4900 அறைகள்; 129 கல்யாண மண்டபங்களும் தயார்
- கோவில்களில் ஒரு காலபூஜை செய்ய 10 ஆயிரம் அர்ச்சகர்களுக்கு இலவச சைக்கிள்: ரூ.3 கோடி செலவில் அடுத்த மாதம் வழங்கப்படுகிறது
- அ.தி.மு.க. மகளிர் அணியில் நடிகை சி.ஆர்.சரஸ்வதிக்கு துணை செயலாளர் பதவி; ஜெயலலிதா அறிவிப்பு
பிரதமர் சமரசம்: முலாயம்சிங்- லல்லு ஏற்க மறுப்பு; அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வற்புறுத்தல்
பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த கட்சிகளை பிரதமர் மன்மோகன்சிங் சமரசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். இதற்காக அவர் சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங் யாதவ், ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் லல்லுபிரசாத் யாதவ், ஐக்கிய ஜனதா- கட்டபஞ்சாயத்து கொடுமை: காதல் திருமண ஜோடியை அண்ணன்- தங்கை ஆக்கினர்; கணவர் கையில் ராக்கி கயிறு கட்ட வைத்தனர்
- ஆந்திரா சட்டசபை 2 முறை ஒத்திவைப்பு
- பெண்கள் இயக்கும் விமான போக்குவரத்து: ஏர் இந்தியா அறிமுகம் சர்வதேச மகளிர் தினம் நேற்று உலக முழுவதும் கொண்டாடப்பட்டது.
- சுப்ரீம் கோர்ட்டில் நிகர்நிலை பல்கலைக்கழக வழக்கு ஏப்ரல் 13-ந் தேதிக்கு தள்ளி வைப்பு
அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிப்பு
பாராளுமன்றத்தில் இன்றைய தினம் நடைபெற்ற அவசரகாலச்சட்ட நீடிப்பு விவாதத்தில் போது 93 வாக்குகள் ஆதரவாகவும் 24 வாக்குகள் எதிராகவும் கிடைத்துள்ளது. இதன் படி அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. இன்றைய விவாதத்தின் போது- இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் யாழ் அலுவலகத்திற்குப் பாராட்டு
- தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விசேட அடையாள அட்டைகள் வழங்க தேர்தல் செயலகம் நடவடிக்கை
- யாழ்ப்பாணத்தில் தூதரகம் திறக்க இந்தியா விருப்பம்: நிருபமா ராவ்
- தமிழ் பேசும் மக்களின் வரலாற்று சுயநிர்ணய உரிமை குறித்து பண்டா, டட்லி ஒப்பந்தங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன.
