இந்தியா

image

சொராபுதீனை என்கவுண்டரில் கொல்ல 3 போலீஸ் அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தர விட்டார்; சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் தகவல்

குஜராத் மாநிலத்தில் கடந்த 2005-ம் ஆண்டு சொராபுதீன் என்பவர் என் கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். சொராபுதீன் பெரிய ரவுடி என்றும் கிரானைட் தொழில் அதிபர்களிடம் கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டியதால் என் கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்
Full story
image

ஆந்திர இடைத்தேர்தல் காங். வேட்பாளர் மீது தேர்தல் ஆணையத்தில் பா.ஜனதா புகார் “வாக்காளர்களுக்கு பணம், தங்கநாணயம் கொடுத்தார்”

ஆந்திராவின் வட பகுதியில் உள்ள தெலுங்கானாவில் 12 சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று இடைத்தேர்தல் நடந்தது. இதில் 5 தொகுதிகளுக்கு வாக்குச்சீட்டு முறையிலும், 7 தொகுதிகளில் எந்திர வாக்குப்பதிவிலும் நடந்தது. இந்த 12 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு அமைதியாக ...
Full story
image

திருமலை நடைபாதையில் சிறுத்தை புலி கடித்த குழந்தைக்கு காய்ச்சல், மனநிலை பாதிப்பு; மலைப்பாதையில் உயரமான கம்பிவேலி அமைக்க முடிவு

 ஆந்திர மாநிலம் காளஹஸ் தியை சேர்ந்தவர் சோபன்பாபு (35). இவருக்கு 6 வயதில் ஒரு மகனும் கோகிலா (3) பெண் குழந்தையும் உள்ளனர். நேற்று தனது குடும்பத்தினருடன் திருப்பதி வந்தனர். திருப்பதி அலிபிரியில் இருந்து ...
Full story
image

திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தான தலைவர் பதவிக்கு கடும் போட்டி

உலகின் பணக்கார கடவுளான திருப்பதி ஏழுமலையான் கோவில் நிர்வாகத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் கவனித்து வருகிறது. இந்த தேவஸ்தானத்தின் தலைவராக டி.கே.ஆதிகேசவலுநாயுடு இருந்து வருகிறார். குண்டூர் பாராளுமன்றத்தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு 5 தடவை தேர்வான ஆதிகேசவலு நாயுடு, ...
Full story
image

மும்பையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது; குழந்தை பலி; 10 பேர் காயம்

 மும்பையில் உள்ள கிர்லா பகுதியில் நேற்று இரவு 4 மாடி குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்தது. இதில் 6 மாத ஆண் குழந்தை பலியானது. 10 பேர் காயம் அடைந்தனர். இடிபாட்டுக்குள் மேலும் சிலர் சிக்கி ...
Full story
image

மும்பையில் இருந்து டெல்லி சென்ற விமான பயணிகள் 114 பேர் நூலிழையில் உயிர் தப்பினார்கள்; காற்றுத் தடுப்பு கண்ணாடி உடைந்ததால் அவசரமாக தரை இறக்கப்பட்டது

 மும்பை- டெல்லி நகரங்களுக்கு இடையே இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான சேவை நடந்து வருகிறது. நேற்று பிற்பகல் மும்பையில் இருந்து டெல்லிக்கு ஒரு இண்டிகோ விமானம் புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் 114 பயணிகள் ...
Full story
image

விமானத்தில் பறவை மோதியது: 144 பயணிகள் உயிர் தப்பினர்

உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து டெல்லிக்கு தனியார் பயணிகள் விமானம் ஒன்று இன்று காலை புறப்பட்டது. விமானத்தில் 144 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் இருந்தனர். விமானம் மேலே கிளம்புவதற்காக ஓடு பாதையில் வேகமாக ...
Full story
image

அடக்க விலை ரூ.26 ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.25 வரி; மத்திய மந்திரி தகவல்

மத்திய பெட்ரோலியத் துறை இணை மந்திரி ஜிதின் பிரசாத் கூறியதாவது:- டெல்லியில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.51.45க்கு விற்கப்படுகிறது. இதற்கு அரசு விதிக்கும் வரி ரூ.25.01 ஆகும். அதாவது பெட்ரோலின் அடக்கவில்லை ரூ.26.44 மட்டுமே ஆகிறது. ...
Full story
image

6 மணி நேரம் விசாரணை: சி.பி.ஐ. அதிகாரிகள் கேள்விகளுக்கு அமீத்ஷா பதில் அளிக்க மறுப்பு; என்கவுண்டருடன் தொடர்பு இல்லை என்கிறார்

 குஜராத் போலி என்கவுண்டர் வழக்கில் முன்னாள் உள்துறை இணை மந்திரி அமீத் ஷா கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் 2 நாள் விசாரணை நடத்த சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு அனுமதித்தது. பாதுகாப்பு கருதி அமித்ஷா ...
Full story
image

விலைவாசி உயர்வு பிரச்சினை: பாராளுமன்றத்தில் இன்றும் அமளி இரு அவைகளும் ஒத்திவைப்பு

 பாராளுமன்ற மழை கால கூட்டத்தொடர் திங்கட்கிழமை தொடங்கியது. முதல் நாள் மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு சபை ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் அன்று காலையில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் கடந்த செவ்வாய்க்கிழமையில் இருந்து எதிர்க்கட்சிகள் ...
Full story