'இருப்பாய் தமிழா நெருப்பாய்...' என்ற சொற்களுக்கு ஏற்ப, நீதிமன்ற வாசலில் நெருப்பாகவே ஜுவாலை வீசினர், 'நாம் தமிழர்' இயக்கத்தினர். 'இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக'க் கைது செய்யப் பட்ட இயக்குநர் சீமானை, கடந்த 23-ம்
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் பல்வேறு வகையான சுற்றுலாக்களையும், ஓட்டல் தமிழ்நாடு என்ற பெயரில் விடுதிகளையும் நடத்தி வருகிறது. தமிழகத்தில் சுற்றுலாவை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பல புதிய சுற்றுலாத்திட்டங்கள் சுற்றுலாப்பயணிகளுக்கு தேவையான ...
தரைவழி போக்குவரத்து கூட்டமைப்பு தலைவர் சுகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தென் மாநில மோட்டார் டிரான்ஸ்போர்ட் அசோசியேஷன் மத்திய அரசை சுங்க வரி வசூலிப்பதில் உள்ள முறைகேடுகளை சீரமைக்கவும் மற்றும் இதர கோரிக்கைகளை நிறைவேற்ற ...
சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் மா. சுப்பிரமணியன் தலைமையில் இன்று நடந்தது. கமிஷனர் ராஜேஷ் லக்கானி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் சுதர்சனம் எம்.எல்.ஏ. மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மதுவிலக்கு தொடர்பாக முதல்-அமைச்சர் ...
சென்னையில் இருந்து டெல்லிக்கு ஜெட்லைட் தனியார் விமானம் இன்று காலை 6.25 மணிக்கு புறப்பட தயாரானது. ஓடுபாதையில் இருந்து கிளம்ப தயாரான போது விமானத்தின் என்ஜினில் இருந்து லேசாக புகை வந்தது. இதை கவனித்த பைலட் ...
காங்கிரஸ் தலைவர் தங்கபாலு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்செங்கோடு நகரில் காமராஜர் முழுஉருவ வெண்கல சிலை திறப்பு விழா நடத்துவது பற்றி அப்பகுதியின் மூத்த காங்கிரஸ் தலைவர் டி.எம்.காளியண்ணனுடன் கலந்து ஆலோசித்து மிக விரைவில் சிலை ...
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் கல்லூரியில் சேருவதற்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அரசு என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள இடங்கள் நிரம்பி விட்டன. தனியார் பொறியியல் கல்லூரிகளை மாணவ- மாணவிகள் தேர்வு செய்து வருகிறார்கள். ...
சென்னை குடிநீர் பிரச்சினையை சமாளிக்க ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா தண்ணீர் வழங்கும் ஒப்பந்தம் 1983-ம் ஆண்டு போடப்பட்டது. இதன்படி ஆந்திர அரசு சென்னைக்கு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டும். கடந்த ...
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கோவை புறநகர் மாவட்டம், தொண்டாமுத்தூர் ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் ராஜாமணி என்ற கே.பி.நடராஜ், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஒன்றியம், கோடியக்கரை கிளை கழக செயலாளரும், ...
துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 12-ஆம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறு பான்மையின மாணவ -மாணவிகளை ஊக்கு ...